/* */

கோழிப்பண்ணைக்குள் புகுந்த நல்லபாம்பு: லாவகமாக பிடித்த தீயணைப்புத்துறையினர்

சங்கரன்கோவிலில் கோழிப்பண்ணையில் கோழிகளை கொண்ட நல்ல பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்புத்தறையினர்.

HIGHLIGHTS

கோழிப்பண்ணைக்குள் புகுந்த நல்லபாம்பு: லாவகமாக பிடித்த தீயணைப்புத்துறையினர்
X

சங்கரன்கோவில் அருகே கோழிப்பண்ணைக்குள் புகுந்த நல்லபாம்பை தீயணைப்புத்துறையினர் பிடித்தனர்.

சங்கரன்கோவிலில் கோழிப்பண்ணையில் கோழிகளை கொண்ட நல்ல பாம்பை லாவகமாக பிடித்த தீயணைப்புத்தறையினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அம்மா நகரில் பரஞ்சோதி என்பவரது வீட்டின் அருகே நாட்டுக்கோழி பண்ணை வைத்துள்ளார் அதில் இரண்டு கோழிகளை கொன்ற நல்ல பாம்பு பதுங்கி இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கிடைத்தது விரைந்து சென்ற சங்கரன்கோவில் தீயணைப்பு துறையினர் நல்ல பாம்பை லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர் அதனால் சங்கரன்கோவில் தீயணைப்புத் துறையினரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Updated On: 11 Nov 2021 10:00 AM GMT

Related News

Latest News

  1. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  2. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  6. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  7. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  8. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  9. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  10. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்