/* */

சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகள்: போலீசாருடன் சரி செய்த அதிமுகவினர்

சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகளை போக்குவரத்து காவல்துறையின் உதவியோடு சரி செய்த அதிமுகவினர்.

HIGHLIGHTS

சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகள்: போலீசாருடன் சரி செய்த அதிமுகவினர்
X

 சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகளை போக்குவரத்து காவல்துறையின் உதவியோடு அதிமுகவினர் சரி செய்தனர்.

சங்கரன்கோவிலில் குண்டும் குழியுமான சாலைகளை போக்குவரத்து காவல்துறையின் உதவியோடு சரி செய்த அதிமுகவினர்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பிரதான சாலைகளான திருவேங்கடம் சாலை ராஜபாளையம் மெயின் ரோடு சாலைகளின் சந்திப்பு பகுதி மற்றும் வடக்கு ரதவீதி பகுதிகளில் மிகவும் குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு மிகவும் இடையூறாக காட்சியளித்தது.

இது சம்பந்தமாக நெடுஞ்சாலை துறை அதிகாரிகளுக்கும் நகராட்சி நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் தெரிவித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அந்த சாலைகளில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இதனையடுத்து இந்த சாலையை போக்குவரத்து காவல் துறையினருடன் இணைந்து அதிமுகவை சேர்ந்த மருத்துவர் திலீபன் ஜெய்சங்கர் தனது சொந்த செலவில் மண் மற்றும் கற்களைக் கொண்டு சாலையில் உள்ள குழிகளை நிரப்பி சுலபமான போக்குவரத்துக்கு வழி செய்தார்.

இந்த சம்பவத்தை பார்த்த பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் சங்கரன்கோவில் போக்குவரத்து காவல் துறையையும் அதிமுகவை சேர்ந்த மருத்துவர் திலீபன் ஜெய்சங்கரையும் வெகுவாக பாரட்டினர்.

Updated On: 7 Dec 2021 5:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    அன்பை மாரியாக பொழிந்தவர் சாய்பாபா..!
  2. வீடியோ
    சித்திரை திருவிழா தான் சனாதனம் ! இராம ஸ்ரீனிவாசன் வாக்குவாதம் !...
  3. ஆன்மீகம்
    Horoscope Today: அனைத்து ராசியினருக்கான இன்றைய ராசிபலன்
  4. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  5. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  6. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  7. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  8. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  10. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!