/* */

ஆலங்குளம் அருகே ஆடு திருடிய நபர் கைது

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே ஆடு திருடிய நபர் கைது செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

ஆலங்குளம் அருகே ஆடு திருடிய நபர் கைது
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஓடை புறம்போக்கு தெருவைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன்(48).

இவர் தனது வீட்டின் முன் கட்டி வைத்திருந்த ஆட்டினை மர்ம நபர்கள் திருடிச் சென்றதாக ஆலங்குளம் காவல் நிலையத்தில் புகாரின் கொடுத்தார்.

அதனை தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் ஆடு திருட்டில் ஈடுபட்டது லட்சுமியாபுரம் நடுத்தெருவை சேர்ந்த வெள்ளபாண்டி என்பவரின் மகன் சங்கிலி மாடசாமி(32) என்பது தெரியவந்தது.

இதுகுறித்து மேற்படி நபர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

Updated On: 10 Aug 2021 2:31 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  2. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  3. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  4. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!
  7. வீடியோ
    சொத்துரிமை என்பது அடிப்படை உரிமை !Congress எண்ணம் பலிக்காது !...
  8. லைஃப்ஸ்டைல்
    மாமா.. எத்தனை ஆண்டுகள் ஆனாலும் உங்களை மறவேனே..!
  9. லைஃப்ஸ்டைல்
    தங்கை, தாவணி அணிந்த தாய்..!
  10. வீடியோ
    ஹிந்து இந்தியா-முஸ்லீம் இந்தியா என ராகுல் பிரிவினைவாதம் !#hindu...