/* */

ஆலங்குளத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது

ஆலங்குளத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவரை கைது செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

HIGHLIGHTS

ஆலங்குளத்தில் கள்ளச்சாராயம் காய்ச்சியவர் கைது
X

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் மர அறுவை மில்லில் கள்ளச் சாராயம் காய்ச்சியதாக ஒருவர் கைது செய்யப்பட்டார். ஆலங்குளம் சிஎஸை சர்ச் தெருவை சேர்ந்தவர் துரைராஜ் மகன் தினகரன் என்ற ராஜா (54). இவர் ஆலங்குளத்தில் இருந்து அம்பை செல்லும் சாலையில் மர அறுவை மில் வைத்துள்ளார்.

இவர், மர அறுவை மில்லில் உள்ள ஒரு அறையில், சாராயம் காய்ச்சி வருவதாக ஆலங்குளம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. ஆலங்குளம் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் தலைமையிலான போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையிட்டபோது கடுக்காய், கருப்பட்டி, பழங்கள் மற்றும் 30 லிட்டர் சாராய ஊறல் போன்றவை அங்கு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை பறிமுதல் செய்த போலீஸார், தினகரனை கைது செய்து ஆலங்குளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

Updated On: 8 March 2022 2:00 AM GMT

Related News

Latest News

  1. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  2. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  3. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  4. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  6. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு
  7. இந்தியா
    சம்பளம் கம்மின்னா அது உங்க தவறு..! இளம் பொறியாளர் பொளேர்..!
  8. திருப்பூர்
    குவாரிகளில் வெடி மருந்து இருப்பு ஆய்வு செய்ய விவசாயிகள் வலியுறுத்தல்
  9. வீடியோ
    RR-ஐ பந்தாடிய Nattu ! கதிகலங்கிய Sanju Samson ! #rrvssrh #natarajan...
  10. நாமக்கல்
    நாமக்கல் நகரில் பொதுமக்களுக்காக தனியார் நிறுவனம் சார்பில் தண்ணீர்...