/* */

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை

தென்காசி மாவட்டம், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடியாக சோதனை நடத்தினர்.

HIGHLIGHTS

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
X

ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்சஒழிப்பு துறை அதிகாரிகள் மற்றும் போலீசார், திடீர் சோதனை நடத்தினர். 

தென்காசிமாவட்டம் ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், ஆலங்குளம், தென்காசி, செங்கோட்டை, கீழப்பாவூர், கடையம் ஆகிய 5 ஊராட்சி ஒன்றியங்களில் உட்பட்ட சில பஞ்சாயத்துக்கான தணிக்கை நடைபெற்றது. உள்ளாட்சி தணிக்கைகுழு உதவி இயக்குநர் முகம்மது லெப்பை, தென்காசி தணிக்கைக்குழு உதவி இயக்குனர் உமாசங்கர் தலைமையில் அலுவலர்கள் தணிக்கை பணி மேற்கொண்டனர்,

இந்நிலையில், நேற்று மாலை 6 மணியளவில், நெல்லை மாவட்ட லஞ்சஒழிப்பு துறை டிஎஸ்பி மெர்கலின் எஸ்கால், இன்ஸ்பெக்டர் அனிதா ராபின் ஞானசிங் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினர், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சோதனை மேற்கொண்டனர். அப்போது, கணக்கில் வராத பணம் ரூபாய் 88 ஆயிரத்து 600 பறிமுதல் செய்யப்பட்டது. ஆலங்குளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 30 Nov 2021 12:45 AM GMT

Related News

Latest News

  1. வேலூர்
    வாட்டி வதைக்கும் வெயில்! வேலூர் மக்கள் அவதி!
  2. தேனி
    பிரதமர் மோடி இவ்வளவு ஆவேசப்பட காரணம் என்ன?
  3. தமிழ்நாடு
    மாணவர்களை திட்டினால் கடும் நடவடிக்கை: பள்ளிக்கல்வித்துறை எச்சரிக்கை!
  4. லைஃப்ஸ்டைல்
    குழந்தைகள் நடப்பது பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    மௌனத்தின் வலிமை: அமைதியான ஆண்களைப் பற்றிய மேற்கோள்கள்
  6. லைஃப்ஸ்டைல்
    குழுவுணர்வு பற்றிய மேற்கோள்களும் விளக்கங்களும்
  7. திருமங்கலம்
    சித்திரை திருவிழாவை கண்முன் கொண்டுவந்து அசத்திய மதுரை மாணவர்கள்
  8. சேலம்
    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53 அடியாக சரிவு
  9. வீடியோ
    கருப்பசாமி முன்பே உருவான சனாதனம் ! காந்தி சொன்ன உறுதிமொழி ! #gandhi...
  10. லைஃப்ஸ்டைல்
    இதயத்தைத் தொடும் ஆசிரியரை நினைவூட்டும் இனிய மேற்கோள்கள்