/* */

வேனில் கடத்தப்பட்ட 1.5 டன் ரேசன்அரிசி பறிமுதல்

வேனில் கடத்தப்பட்ட 1.5 டன் ரேசன்அரிசி பறிமுதல்
X

சிவகங்கையில் நிலையான கண்காணிப்பு குழுவினர் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது மினிவேனில் கடத்தி வரப்பட்ட 1.5 டன் அளவிலான ரேசன்அரிசியை பறிமுதல் செய்தனர்.

சிவகங்கை கல்லூரி சாலையில் தாசில்தார் மகிளாவதி தலைமையிலான நிலையான கண்காணிப்பு குழுவினர் வழக்கமான வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது காளையார்கோவிலில் இருந்து மானாமதுரை நோக்கி சென்ற மினிவேன் ஒன்றை நிறுத்தி சோதனை மேற்கொண்ட நிலையில் அதில் சுமார் 10க்கும் மேற்பட்ட சாக்கு மூட்டைகளில் ரேசன் அரிசி இருப்பது தெரியவரவே வேனில் வந்தவர்களிடம் இது குறித்து விசாரணை நடத்தினர்.

இதில் வேனில் வந்தவர்கள் மானாமதுரையை அடுத்த மல்லவராயனேந்தல் பகுதியை சேர்ந்த பிருந்தாவன் எனவும் வேனை ஓட்டி வந்தவர் நந்தகுமார் என்பதும் இருவரும் ரேசன்அரிசி கடத்தி வந்ததும் தெரியவரவே உடனடியாக அவர்கள் இருவர் மற்றும் கடத்தி வரப்பட்ட 1.5 டன் அளவிலான ரேசன்அரிசியையும் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 5 March 2021 4:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு