/* */

காரைக்குடியில் தடுப்பூசி போட்டுக்கொள்ள சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள்: தொற்று பரவும் அபாயம்

காரைக்குடியில் தடுப்பூசி போட்டுக் கொள்ள சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் திரளாக கூடியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

HIGHLIGHTS

காரைக்குடியில் தடுப்பூசி போட்டுக்கொள்ள சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள்: தொற்று பரவும் அபாயம்
X

காரைக்குடியில் தடுப்பூசி போட்டுக்கொள்ள சமூக இடைவெளியை மறந்து பொதுமக்கள் கூடியதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி எஸ்எம்எஸ் அரசு உதவி பெறும் பள்ளியில் இன்று மாவட்ட மருத்துவ துறையின் சார்பாக தடுப்பூசி முகாம் நடைபெற்றது.800 பேருக்கு மட்டுமே தடுப்பூசி இருப்பு இருந்த நிலையில்,1500-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் முகாம் நடந்த பள்ளியில் கூடினர்.

டோக்கன் வினியோகித்து தடுப்பூசி போட்டாலும் டோக்கன் இல்லாமல் பலபேர் கூடியதால் தனி நபர் இடைவெளி கேள்விக்குறியானது.

மருத்துவ அதிகாரிகள், தன்னார்வலர்கள் முகாமிற்கு வந்த பொதுமக்களிடம் விளக்கிக் கூறி அங்கிருந்து அனுப்பினர்.

இருப்பினும் திடீரென்று கூடிய கூட்டத்தால் தொற்று பரவும் அபாயம் ஏற்படக்கூடும் என்பதால்,தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யும் போதே போலீஸாரை கொண்டு பாதுகாப்பு ஏற்பாட்டையும் செய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 18 Jun 2021 5:00 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  3. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  6. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  9. லைஃப்ஸ்டைல்
    ரக்கட் மேற்கோள்கள் தமிழில்...!
  10. ஈரோடு
    ஈரோடு எஸ்விஎன் பள்ளி மாணவன் சிலம்பம் சுற்றி உலக சாதனை புத்தகத்தில்...