/* */

வீடு இடிந்து விழுந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக இருவர் உயிர் தப்பினர்

காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூரில், வீடு இடிந்து விழுந்த விபத்தில், இருவர் உயிர் தப்பினர்.

HIGHLIGHTS

வீடு இடிந்து விழுந்து விபத்து - அதிர்ஷ்டவசமாக இருவர் உயிர் தப்பினர்
X

சேதமான வீடு

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள பள்ளத்தூர் முத்து வீரப்பசெட்டியார் தெருவில், ஓட்டு தாவாரத்தில் பொன்னம்மாள் சிவகாமி ஆகிய இருவர் வசித்து வருகின்றனர். பக்கத்தில் உள்ள செல்லப்பன் செட்டியார் என்பரின் பழமையான வீடு இடிந்து ஓட்டு தாவரத்தில் விழுந்தது.

இதில், வீடு முற்றிலுமாக வீடு சேதம் அடைந்தது பொன்னம்மாள் மற்றும் சிவகாமி கற்கள் விழும் சத்தம் கேட்டு வெளியில் வந்ததால் அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் உயிர் தப்பினார். வீடு முற்றிலுமாக சேதமடைந்தது. உடனடியாக தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்தனர். வீட்டினுள் சிலிண்டர் கசிவை அணைத்து, பெரும் விபத்தை தவிர்த்ததோடு, மீட்புப் பணியில் ஈடுபட்டனர். பழமையான வீடுகள் இடிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 16 Nov 2021 1:00 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  2. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  3. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  4. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  5. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  6. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  7. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  8. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  9. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  10. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!