/* */

சேலம்: தீ விபத்தில் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்

சேலம் அயோத்தியாபட்டினம் அருகே, தீ விபத்தில் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன.

HIGHLIGHTS

சேலம்: தீ விபத்தில் 3 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
X

மாசிநாயக்கன்பட்டியில், தீ விபத்தில் சேதமடைந்த கார் பட்டறை.

சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டணம் அடுத்த சுக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்த வீரப்பன் மகன் சசிகுமார் (39). இவர் மாசிநாயக்கன்பட்டி பகுதியில் கார் பழுது செய்யும் பட்டறை வைத்துள்ளார். இதனால் கார் சம்பந்தப்பட்ட பொருட்கள், ஆயில், டீசர் உள்ளிட்ட பொருட்கள் அயோத்தியாபட்டணம் அடுத்த சுக்கம்பட்டி பகுதியில் உள்ள வீட்டில் குடோனில் வைத்துள்ளார்.

இந்நிலையில், நேற்று திடீரென குடோனில் தீப்பற்றி எரிந்துள்ளது. இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சசிக்குமார் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் தீயை அணைக்க முயற்சி செய்துள்ளார். இருப்பினும் தீ அதிக அளவில் பற்றியது. தகவல் அறிந்து விரைந்து சென்ற சேலம் தீயணைப்பு துறையினர், தீயை அணைத்து கட்டுக்குள் கொண்டு வந்தனர். இந்த தீ விபத்தில், 3 லட்சம் மதிப்பில் குடோனில் இருந்த பொருட்கள் எரிந்து சேதமானது.

Updated On: 12 July 2021 3:45 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    ஆனங்கூர் மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா பால்குட ஊர்வலத்தில்...
  2. நாமக்கல்
    ப.வேலூரில் காவல்துறை சார்பில் பொதுமக்கள் குறைதீர் முகாம்
  3. தமிழ்நாடு
    கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப அரசு உத்தரவு
  4. லைஃப்ஸ்டைல்
    ஏசி இல்லாமல் கோடையை எப்படி சமாளிக்கலாம்? சில டிப்ஸ்
  5. ஆன்மீகம்
    குரு பெயர்ச்சி பலன்கள் 2024: கும்ப ராசிக்கு எப்படி இருக்கும்?
  6. ஈரோடு
    சத்தியமங்கலத்தில் கார்கள் நேருக்கு நேர் மோதல்; ஒரே குடும்பத்தைச்...
  7. மதுரை
    வைகை ஆற்றில் கலக்கும் அரசு மருத்துவமனை கழிவுநீர்! பொதுப்பணித்துறை...
  8. சேலம்
    மேட்டூர் அணையில் நீர் திறப்பு 1,400 கன அடியாக அதிகரிப்பு
  9. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 142 கன அடியாக குறைவு
  10. தமிழ்நாடு
    செகந்திராபாத் - ராமநாதபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு. ரயில்வே...