/* */

சேலம்: வனப்பணியாளர்களுக்கு பாம்பு பிடிப்பது குறித்த பயிற்சி!

சேலத்தில் வனப்பணியாளர்களுக்கு பாம்புகள் பிடிப்பது மற்றும் கையாள்வது குறித்த பயிற்சி அளிக்கப்பட்டது.

HIGHLIGHTS

சேலம்: வனப்பணியாளர்களுக்கு பாம்பு பிடிப்பது குறித்த பயிற்சி!
X

சேலத்தில்,  பாம்புகள் பிடிப்பது குறித்த பயிற்சி பெறும் வனப்பணியாளர்கள்.

மழைக்காலம் தொடங்குவதால், பாம்புகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். குடியிருப்பு பகுதிகள், மக்கள் நடமாடும் பகுதிகளில் அதிகளவில் பாம்புகள் வருகின்றன.

இந்நிலையில், சேலம் குருவம்பட்டி வன உயிரியல் பூங்காவில், குடியிருப்பு பகுதிகளில் பாம்புகள் வந்தால் அதனை பணியாளர்கள் பாதுகாப்பாக பிடிப்பது மற்றும் கையாள்வது குறித்த ஒத்திகை நடைபெற்றது.

இதில், சேலம் மாவட்டத்தில் உள்ள 10 வனச்சரகத்தில் இருந்து, ஆண் - பெண் என, 50க்கும் மேற்பட்ட வன பணியாளர்கள் கலந்து கொண்டு பாம்புகளைப் பிடித்து, அவற்றை பாதுகாப்பாக கையாள்வதை குறித்த பயிற்சிகளை எடுத்துக் கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் உதவி வன பாதுகாவலர் யோகேஷ் மீனா, உயிரியல் பூங்கா அலுவலர் சுப்பிரமணி உள்ளிட்ட வனத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 14 Jun 2021 12:48 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே - திருமண நாள் வாழ்த்துக்கள்
  2. கோவை மாநகர்
    கோவையில் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த காருக்கு மர்ம நபர்கள் தீ...
  3. லைஃப்ஸ்டைல்
    முத்தாக முதலாண்டு திருமணநாள்..! வாழ்த்துவோமா..?
  4. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  5. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  6. நாமக்கல்
    ஓட்டு எண்ணிக்கை மையம் அமைந்துள்ள பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை:...
  7. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  8. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  9. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  10. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...