/* */

குடிநீர் வழங்க வேண்டி காலி குடங்களுடன் தர்ணா

குடிநீர் முறையாக வழங்காததை கண்டித்து சேலத்தி பஞ்சாயத்து அலுவலகம் முன்பு பொதுமக்கள் காலி குடங்களுடன் தர்ணா.

HIGHLIGHTS

குடிநீர் வழங்க வேண்டி  காலி குடங்களுடன் தர்ணா
X

சேலம் கொண்டப்பநாயக்கன்பட்டி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட, சத்யா சத்யா நகர் பகுதியில் சுமார் 300க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன 800க்கும் மேற்பட்ட பொதுமக்கள் இங்கு வசித்து வருகின்றனர். இந்த நிலையில் இப்பகுதியில் முறையான குடிநீர் வழங்கப்படவில்லை என்றும் 20 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்படுவதாக கூறி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் ஒன்றிய உறுப்பினர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு காலி குடங்களுடன் தர்ணாவில் ஈடுபட்டனர் இதனால் சிறிது நேரம் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது கடந்த 20 நாட்களாக இந்த பகுதியில் முறையான குடிநீர் வழங்கப்படாததால் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமலும் உணவு சமைப்பதற்கு கூட தண்ணீர் இல்லாமல் அவதிப்பட்டு வருவதாக கூறினர். இதுகுறித்து அதிமுக பஞ்சாயத்து தலைவரிடம் கேட்டதற்கு அவர் அநாகரிகமாக பேசியதால் நாங்கள் தர்ணாவில் ஈடுபட்ட தாகக் கூறினார்கள்.

Updated On: 6 Feb 2021 6:00 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பத்திரிகையாளர் சந்திப்பு |...
  2. வீடியோ
    என்னைய கோவிலுக்கு போக கூடாதுன்னு சொல்ல அவர் யாரு?...
  3. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  4. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  5. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  6. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  7. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  8. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  9. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  10. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...