/* */

மாமனார் பாலியல் தொல்லை கொடுப்பதாக இளம்பெண் கலெக்டர் அலுவலகத்தில் புகார்

சேலத்தில் மாமனார் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி, இளம்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்

HIGHLIGHTS

மாமனார் பாலியல் தொல்லை கொடுப்பதாக இளம்பெண் கலெக்டர் அலுவலகத்தில் புகார்
X

மாமனார் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி,  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளிக்க வந்த இளம்பெண் 

சேலம் உடையாப்பட்டி பகுதியை சேர்ந்த சந்திரசேகரன், கிருத்திகா தம்பதியர்களுக்கு கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் மாமனார் பிச்சைமுத்து என்பவர் பாலியல் தொல்லை கொடுப்பதாக கூறி, பாதிக்கப்பட்ட பெண், குழந்தைகளுடன் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார். இதற்கு கணவர் உறுதுணையாக இருப்பதால் அவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

மேலும் தனது கணவருடன் சேர்ந்து வாழ விரும்பினால் இரண்டு லட்சம் பணம், இரண்டு பவுன் வரதட்சணையாக கொடுக்க வேண்டும் என்றும் கணவர் குடும்பத்தார் அடித்து கொடுமை செய்வதாக குற்றம்சாட்டினார். இது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் கணவர் மற்றும் மாமனார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பாதிக்கப்பட்ட பெண் வேண்டுகோள் விடுத்தார்.

Updated On: 26 July 2021 7:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  2. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  3. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  4. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  5. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  6. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  7. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  8. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  9. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூர்; நடராஜப் பெருமானுக்கு மஹாபிஷேக வழிபாடு