/* */

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நாளை மேட்டூர் வந்தடையும்

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நாளை மேட்டூர் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

HIGHLIGHTS

கர்நாடக அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் நாளை மேட்டூர் வந்தடையும்
X

கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து, காவிரி ஆற்றில் கர்நாடகா கடந்த சில தினங்களுக்கு முன்பு தண்ணீரை திறந்து விட்டது. இரு தினங்களுக்கு முன் திறந்துவிடப்பட்ட காவிரி நீர், இன்று தமிழக எல்லையான பிலிகுண்டுலு பகுதியை வந்தடைந்தது.

கடந்த சில தினங்களாக காவிரிய்நீர்வரத்து 1500 கன அடிகளாக இருந்தது. கர்நாடக மாநில அணைகளில் இருந்து திறந்துவிடப்பட்ட காவிரி நீர் வந்துள்ளதால் தற்போது காவிரி ஆற்றில் நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக உயர்ந்துள்ளது.

கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணையிலிருந்து 10 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதால் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி ஆற்றில் அதிகரித்துள்ள நீர் நாளை மேட்டூர் அணையை சென்று அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் நேற்றைய நிலவரப்படி 90.68,௮டியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

Updated On: 22 Jun 2021 6:44 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    வாட்ஸ்அப்பில் கடவுச்சொல் தேவையில்லை!
  2. லைஃப்ஸ்டைல்
    இதயங்கள் என்னவோ வேறு வேறுதான்..! உன்னில் நான்; என்னில் நீ..!
  3. கோவை மாநகர்
    எப்போது தேர்தல் வந்தாலும் எடப்பாடியார் முதல்வராக வருவார் : எஸ்.பி....
  4. உலகம்
    அழகென்றால் இளமை மட்டும் இல்லை: 60 வயதில் அசத்தும் வழக்கறிஞர்
  5. சினிமா
    கருவில் கரைந்த எம்.ஜி.ஆர்., குழந்தை..!
  6. நாமக்கல்
    ப.வேலூர் அருகே வாலிபர் மர்ம மரணம்! போலீசார் தீவிர விசாரணை!
  7. லைஃப்ஸ்டைல்
    அக்காவுக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துகள்..!
  8. நாமக்கல்
    மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் மைத்துனரை தாக்கிய வாலிபர் கைது..!
  9. நாமக்கல்
    ஏ.மேட்டுப்பட்டி ஸ்ரீ ராமர் கோயிலில் உழவாரப்பணிகள் துவக்க விழா..!
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்வில் வெற்றி பெற வழிகள்