/* */

வீட்டை விட்டு துரத்திய காதல் கணவர்:கர்ப்பிணி பெண் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்

சேலத்தில் வரதட்சணை கேட்டு துரத்திய காதல் கணவர் மீது நடவடிக்கை எடுக்க கோரிகர்ப்பிணி பெண் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

HIGHLIGHTS

வீட்டை விட்டு துரத்திய காதல் கணவர்:கர்ப்பிணி பெண் ஆட்சியர் அலுவலகத்தில் புகார்
X

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளிக்க வந்த கர்ப்பிணி பெண் பிரியங்கா.

சேலம் பெத்தநாயக்கன் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பிரியங்கா. பட்டதாரியான இவர், அதே பகுதியை சேர்ந்த ராஜமுத்து தன்னை காதலித்து கர்ப்பாமாக்கி விட்டு திருமணம் செய்ய மறுப்பதாக ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததையடுத்து இருவருக்கும் திருமணம் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் வரதட்சணை கேட்டு தொடர்ச்சியாக அவரது கணவர் அடித்து கொடுமை படுத்தியதோடு பிரியங்காவை வீட்டை விட்டு வெளியே துரத்திவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட 7 மாத கர்ப்பிணி பெண், தனது காதல் கணவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

மேலும் தனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு உரிய இழப்பீட்டை கணவரிடம் இருந்து பெற்றுத் தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

Updated On: 29 Nov 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. சோழவந்தான்
    மதுரை அருகே பாலமேட்டில் ஆட்டோ ஓட்டுநர் நல சங்கம் சார்பில் மே தின விழா
  2. நாமக்கல்
    நான் முதல்வன் திட்டத்தில் முதலிடம் பெற்று சாதனை படைத்தவருக்கு...
  3. ஈரோடு
    வீட்டு முன் மரம் நட்டினால் வரி சலுகை: அமைச்சர் முத்துசாமி தகவல்
  4. திருப்பூர் மாநகர்
    திருப்பூர் நிப்ட்-டீ கல்லூரி இலவச தொழிற்பயிற்சி
  5. நாமக்கல்
    தேர்தல் கமிஷன் விதிமுறைகளுக்கு உட்பட்டு தண்ணீர் பந்தல் திறக்க அனுமதி
  6. காங்கேயம்
    விதிமுறைகளை மீறினால் தெருக்குழாய் அகற்றப்படும்; வெள்ளக்கோவில் நகராட்சி...
  7. திருவள்ளூர்
    வீட்டை விட்டு துரத்தியதாக முதியவர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் மனு
  8. அவினாசி
    தெக்கலூருக்கு பேருந்துகள் வந்து செல்ல நடவடிக்கை; பொதுமக்களிடம்...
  9. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் சாப்பிட்ட 2 பேருக்கு உடல் நலம் பாதிப்பு: ஓட்டலுக்கு சீல்
  10. திருப்பூர் மாநகர்
    திருப்பூரில் ரசாயனம் மூலம் பழுக்கவைக்கப்பட்ட 2.5 டன் மாம்பழங்கள்...