/* */

தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது லோடு ஆட்டோ மோதியது

காவேரிப்பாக்கம் அருகே பெங்களூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது லோடு ஆட்டோ மோதி இளைஞர் படுகாயம்

HIGHLIGHTS

தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்ற இளைஞர் மீது லோடு ஆட்டோ மோதியது
X

விபத்து ஏற்படுத்திய ஆட்டோ 

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டைச் சேர்ந்த கார்த்திக் , இவர் காவேரிப்பாக்கம் மசூதிக்குச் எதிரே தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது, காவேரிப்பாக்கம் உப்புமேடு பகுதியைச் சேர்ந்த மோகன் ஓட்டி வந்த லோடு ஆட்டோ கார்த்திக் மீது வேகமாக மோதியது

இந்த விபத்தில், பலத்த காயமடைந்த கார்த்திகை அங்குள்ள பொதுமக்களும், காவேரிப்பாக்கம் போலீசாரும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் வாலாஜா அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இந்த சம்பவத்தைக் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 22 July 2021 12:01 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!