ஆற்காட்டில் நடந்த ஜமாபந்தியில் 39 லட்சத்திற்கு நலத் திட்டங்கள்

ஆற்காடு வட்டாட்சியர்அலுவலகத்தில் ஜமாபந்தியில் 103பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
ஆற்காட்டில் நடந்த ஜமாபந்தியில் 39 லட்சத்திற்கு நலத் திட்டங்கள்
X

ஆற்காட்டில் நடந்த ஜமாபந்தியில் 39 லட்சத்திற்கு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டது

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில்1430 பசலி வரைவு ஆண்டுக்கான ஜமாபந்தி கடந்த 1ம் தேதி தொடங்கி 6 நாட்களாக மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

ஜமாபந்தி நிறைவு பெற்றவுடன் நலதிட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், மாவட்டவருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி வரவேற்றார் .

நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் ,103 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 67ஆயிரம் மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் பாலாஜி, துணை வட்டாட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 July 2021 2:26 PM GMT

Related News

Latest News

  1. டாக்டர் சார்
    அம்மாடியோவ்! பெருஞ்சீரகத்தில் இத்தனை மருத்துவக் குணங்களா?
  2. சினிமா
    அஜித்குமார் 62... கோபமாக பதிலளித்த விக்னேஷ் சிவன்!
  3. தொழில்நுட்பம்
    36 செயற்கைக்கோள்களுடன் மிகப்பெரிய LVM3 ராக்கெட்டை விண்ணில் செலுத்திய...
  4. இராசிபுரம்
    ராசிபுரம் அருகே பன்றிகளுக்கு வைரஸ் பாதிப்பு, அச்சப்பட வேண்டாம்:...
  5. தமிழ்நாடு
    சக்தியா.. அறிவியலா..? சூறைக்காற்றில் சாய்ந்த மரம் தானாக எழுந்து நின்ற...
  6. விழுப்புரம்
    விக்கிரவாண்டி கடைவீதியில் 12 மணி நேர மின் நிறுத்தம்: வியாபாரிகள்...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் ஸ்ரீ நரசிம்மசாமி தேர்த்திருவிழா: வரும் 29ம் தேதி...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கண்காணிப்பு கேமரா வைப்பதில் ஏற்பட்ட மோதல்: மண்பாண்ட தொழிலாளி பரிதாப...
  10. காஞ்சிபுரம்
    ஏகாம்பரநாதர் திருக்கோயில் பங்குனி உத்திர பிரம்மோற்சவ விழா