/* */

ஆற்காட்டில் நடந்த ஜமாபந்தியில் 39 லட்சத்திற்கு நலத் திட்டங்கள்

ஆற்காடு வட்டாட்சியர்அலுவலகத்தில் ஜமாபந்தியில் 103பேருக்கு நலத்திட்டங்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

ஆற்காட்டில் நடந்த ஜமாபந்தியில் 39 லட்சத்திற்கு நலத் திட்டங்கள்
X

ஆற்காட்டில் நடந்த ஜமாபந்தியில் 39 லட்சத்திற்கு நலத் திட்டங்கள் வழங்கப்பட்டது

இராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில்1430 பசலி வரைவு ஆண்டுக்கான ஜமாபந்தி கடந்த 1ம் தேதி தொடங்கி 6 நாட்களாக மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது.

ஜமாபந்தி நிறைவு பெற்றவுடன் நலதிட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில், மாவட்டவருவாய் அலுவலர் ஜெயச்சந்திரன் தலைமை தாங்கினார். ஆற்காடு வட்டாட்சியர் காமாட்சி வரவேற்றார் .

நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த, ஆற்காடு எம்எல்ஏ ஈஸ்வரப்பன் ,103 பயனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 67ஆயிரம் மதிப்பில் நலத்திட்டங்களை வழங்கினார். நிகழ்ச்சிக்கு வட்டாட்சியர் பாலாஜி, துணை வட்டாட்சியர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Updated On: 8 July 2021 2:26 PM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!