/* */

திருவள்ளூர் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப்படைக் குழு

திருவள்ளூர் மாவட்டத்தில் மழைவெள்ள முன்னெச்சரிக்கை பணிகளை மேற்கொள்ள தேசிய பேரிடர்மீட்புப் படையினர் 20 பேர் கொண்ட குழு விரைந்தது

HIGHLIGHTS

திருவள்ளூர் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப்படைக் குழு
X

திருவள்ளூருக்கு சென்ற தேசிய பேரிடர் மீட்பு குழுவினர்

தமிழகத்தில் சென்னை ,திருவள்ளூர், காஞ்சிபுரம்,மற்றும் இராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் கனமழை மற்றும் அதி கனமழைப் பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்ததைத் தொடர்ந்து ரெட்அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. .

அதன் அடிப்படையில் மேற்படி மாவட்ட நிர்வாகங்கள் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் மழைவெள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டி அரக்கோணம் தேசிய பேரிடர் மீட்புப் படை பட்டாலியனிலிருந்து மீட்புப்படை குழுவினரை அனுப்பும்படி கேட்டுக்கொண்டது.

.அதன்பேரில் 20பேர்கொண்ட மீட்பு படைக்குழு தங்கள் மீட்பு பணியின் பொது பயன்படுத்தப்படும் உபகரணங்களுடன் திருவள்ளூர் மாவட்டத்தற்கு விரைந்தனர்.

Updated On: 18 Nov 2021 6:48 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!