/* */

திருவாடானை: 4 புதிய மின்மாற்றிகளை திறந்து வைத்த எம்எல்ஏ

ரூ.46 லட்சம் மதிப்பிலான 4 புதிய மின்மாற்றிகளை திருவாடானை எம்.எல்.ஏ பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.

HIGHLIGHTS

திருவாடானை: 4 புதிய மின்மாற்றிகளை திறந்து வைத்த எம்எல்ஏ
X

புதிய மின்மாற்றியை திறந்து வைத்த திருவாடனை எம்எல்ஏ. 

இராமநாதபுரம் மாவட்டம் தேவிபட்டிணம், சேந்தனேந்தல், ஆனந்தூர், திருவாடானை ஆகிய 4 பகுதிகளில் ரூ.46 லட்சம் மதிப்பிலான 11 கிலோ வாட் புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டது. அதனை இன்று திருவாடானை சட்டமன்ற உறுப்பினர் கருமாணிக்கம் ரிப்பன் வெட்டி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். சம்மந்தப்பட்ட பகுதிகளில் அடிக்கடி மின் பாதிப்பு ஏற்படுவதாக பொதுமக்கள் எம்எல்ஏ-விடம் புகார் தெரிவித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் தற்போது 4 புதிய மின்மாற்றிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் சுமார் 50 ஆயிரம் மக்கள் பயன்பெறுவர். இந்ந்நிகழ்வில் மின்வாரிய அலுவலர்கள், ஊழியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 26 Oct 2021 4:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  3. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  4. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  5. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  6. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  7. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  10. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு