/* */

சுதந்திர தினத்தை முன்னிட்டு அறம் விழுதுகள் சார்பில் குறுங்காடுகள் அமைப்பு

இராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில் சுதந்திர தினத்தை முன்னிட்டு அறம் விழுதுகள் சார்பில் குறுங்காடுகள் அமைக்கப்பட்டுள்ளது.

HIGHLIGHTS

சுதந்திர தினத்தை முன்னிட்டு அறம் விழுதுகள் சார்பில் குறுங்காடுகள் அமைப்பு
X

புங்கை, வேம்பு, புளி, வாகை உள்ளிட்ட நாட்டு வகை மரக்கன்றுகளை நடும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள். 

நாட்டின் 5-வது சுதந்திர தினத்தையொட்டி இராமநாதபுரம் நெடுஞ்சாலைத்துறை அலுவலகத்தில், அறம் விழுதுகள் அறக்கட்டளை சார்பில் குறுங்காடுகள் அமைக்கும் பணி நடைபெற்றது.

அறம் விழுதுகள் அறக்கட்டளை நிர்வாக இயக்குநர் முஹம்மது சலாஹீதீன் ஏற்பாட்டில் கோட்டப் பொறியாளர் சந்திரன் தலைமையில் 75-மரக்கன்றுகள் நடப்பட்டு குறுங்காடுகள் அமைக்கப்பட்டது.

புங்கை, வேம்பு, புளி, வாகை உள்ளிட்ட நாட்டு வகை மரக்கன்றுகள் நடப்பட்டது. உதவி கோட்டப்பொறியாளர் பிரேமானந்த், உதவி பொறியாளர் முருகானந்தம், சாலை ஆய்வாளர் ராமச்சந்திரன் மற்றும் நெடுஞ்சாலைத்துறை ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 16 Aug 2021 9:22 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் நாளை நீட் தேர்வு; 6,120 பேர் பங்கேற்க வாய்ப்பு
  2. திருமங்கலம்
    ரேபரேலி காங்கிரஸ் கோட்டை: விஜய் வசந்த் எம்.பி. பேட்டி..!
  3. லைஃப்ஸ்டைல்
    கடன் இல்லா வாழ்க்கை வாழ ஆசை..!
  4. வீடியோ
    கடவுள் நம்பிக்கை இருக்கிறது தப்பில்லையே! | #mysskin | #hinduTemple |...
  5. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  6. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  7. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  8. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  9. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  10. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...