/* */

அரசு பள்ளிகட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது..!

முதுகுளத்தூர் அருகே, அரசு நடுநிலை பள்ளியின் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது.

HIGHLIGHTS

அரசு பள்ளிகட்டிடத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது..!
X

முதுகுளத்தூர் அருகே ஆனைசேரி கிராமத்தில் உள்ள அரசு நடுநிலை பள்ளியின் கட்டிட மேற்கூரை இடிந்து விழுந்தது.

இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் அருகே உள்ளது ஆனைசேரி கிராமம். இங்குள்ள அரசு நடுநிலைப்பள்ளியில் 36 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளிக்கூடம் முடிந்து மாணவர்கள் சென்ற பிறகு மாலை ஆறு மணி அளவில் பள்ளியின் பயன்பாட்டில் இல்லாத கட்டிடத்தில் பயனில்லாத பொருட்களை வைத்திருக்கும் அறையின் மேற்கூரை இடிந்து விழுந்தது. பள்ளி ஆசிரியர்கள் மேற்கூரை விழுந்ததை கண்டு அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். மேற்கூரை மாலை விழுந்ததால் மாணவர்களுக்கோ, ஆசிரியருக்கோ எவ்வித காயமும் இல்லை. பயன்பாடு இல்லாத கட்டிடம் என்பதால் தற்போதும் பூட்டி வைக்கப்பட்டுள்ளது.

Updated On: 13 May 2022 4:57 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  2. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  3. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  6. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  7. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  8. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!