/* */

இராமநாதபுரத்தில் இறந்து கிடந்த எலியை குழி தோண்டி புதைத்த நாய்

இராமநாதபுரத்தில் இறந்து கிடந்த எலியை குழி தோண்டி நாய் புதைத்த வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரல் .

HIGHLIGHTS

இராமநாதபுரத்தில் இறந்து கிடந்த எலியை குழி தோண்டி புதைத்த நாய்
X

மாதிரி படம் 

சாலையோரம் மற்றும் தெருவோரம் விலங்குகள் அடிபட்டு கிடக்கும் காட்சியை கண்டும் காணாததும் போல் நாம் சென்று விடுகிறோம். ஏன் மனிதர்களும் அடிபட்டு கிடந்தால் கூட ஒரு சில நல்லெண்ணம் படைத்த மனிதர்கள் மட்டும் அருகில் சென்று உதவி செய்வதும், ஐயோ நமக்கு ஏன் இந்த வம்பு என்று ஒதுங்கி செல்வதும் உண்டு. ஆனால் நன்றியுள்ள விலங்கு நாய் என்று பழமொழிக்கு ஏற்ப, இராமநாதபுரம் பாரதி நகரில் இரண்டு நாட்களாக இறந்துகிடந்த துர்நாற்றம் வீசிய எலியை பார்த்த நாய், அதை கவ்வி குழிதோண்டி புதைத்து, மணலை மூடும் காட்சி காண்போரை திகைக்க வைத்துள்ளது. இந்த மாதிரி நன்றியுள்ள விலங்கான அறிவு உள்ள ஜீவன்களை நாம் புறக்கணித்து விடுகிறோம். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Updated On: 22 July 2021 5:45 PM GMT

Related News

Latest News

  1. வானிலை
    தமிழ்நாட்டில் நாளை, நாளை மறுநாள் கனமழை எச்சரிக்கை...!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  4. வீடியோ
    🔴LIVE : Savukku Shankar கைது | சீமான் செய்தியாளர் சந்திப்பு | #seeman...
  5. கோவை மாநகர்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 96.97 சதவீத தேர்ச்சி பெற்று நான்காம் இடத்தை ...
  6. காஞ்சிபுரம்
    பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் +2 தேர்வில் 92.28...
  7. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  8. கல்வி
    தமிழ்நாடு பிளஸ்-2 ரிசல்ட்! மாவட்ட வாரியாக தேர்ச்சி விகிதம்
  9. இந்தியா
    மனநிலை பாதித்த குழந்தையை முதலைகள் நிறைந்த ஆற்றில் தள்ளிய தாய்..!
  10. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்