/* */

புதுக்கோட்டை திமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு

புதுக்கோட்டை திமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதை பித்தன் திறந்துவைத்தார்

HIGHLIGHTS

புதுக்கோட்டை திமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
X

திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, புதுக்கோட்டை நகரம் 32 வது வட்ட தி.மு,க, சார்பில். கோடைகாலத்தில். நீர்,மோர், இளநீர் தர்பூசணி. போன்ற குளிர்ந்த வகையான உணவுகளை. பொதுமக்களுக்கு. சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கவிச்சுடர். கவிதைப்பித்தன். வழங்கி தொடங்கிவைத்தார்,

இந்த நிகழ்வில் வட்டச்செயலாளர் மாரியப்பன். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், மணிவேலன். சி.கண்ணகி, வட்டப்பிரதிநிதி ராமு, மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

Updated On: 15 April 2021 11:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  2. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  3. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  4. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  5. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  7. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!