Begin typing your search above and press return to search.
புதுக்கோட்டை திமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தல் திறப்பு
புதுக்கோட்டை திமுக சார்பில் கோடை கால தண்ணீர் பந்தலை முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதை பித்தன் திறந்துவைத்தார்
HIGHLIGHTS
திமுக தலைவர் மு க ஸ்டாலின் ஆணைக்கிணங்க, புதுக்கோட்டை நகரம் 32 வது வட்ட தி.மு,க, சார்பில். கோடைகாலத்தில். நீர்,மோர், இளநீர் தர்பூசணி. போன்ற குளிர்ந்த வகையான உணவுகளை. பொதுமக்களுக்கு. சட்டமன்ற முன்னாள் உறுப்பினர் கவிச்சுடர். கவிதைப்பித்தன். வழங்கி தொடங்கிவைத்தார்,
இந்த நிகழ்வில் வட்டச்செயலாளர் மாரியப்பன். முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள், மணிவேலன். சி.கண்ணகி, வட்டப்பிரதிநிதி ராமு, மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்