/* */

மருத்துவ பணியாளர்களுக்கு உணவு வழங்கும் சமூக ஆர்வலர்

புதுக்கோட்டை அரசு மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள் மற்றும் நோயாளிகளுக்கு சமூக ஆர்வலர் உணவு வழஙகி வருகிறார்.

HIGHLIGHTS

மருத்துவ பணியாளர்களுக்கு  உணவு வழங்கும் சமூக ஆர்வலர்
X

புதுக்கோட்டை அரசு மருத்துவ கல்லூரியில் டீக்கடை நடத்தி வருபவர் குமார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் மற்றும் உறவினர்களுக்கு உணவில்லாமல் மிகுந்த சிரமம் அடைந்து வரும் நிலையை பார்த்தார். இந்த பசியினை போக்க குமார் தன்னுடைய நண்பர்கள் மூலமாகவும்,

தமிழ்நாடு தேயிலை தோட்ட கலை கூட்டுத்தாபனம் உதவியுடன் மருத்துவ கல்லூரியில் பணிபுரியும் பணியாளர்களுக்கும், ஏழை மக்களுக்கும் இலவசமாக உணவுகளை வழங்கி வருகிறார் இன்று 300 நபர்களுக்கு உணவு வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் புதுக்கோட்டை டவுன் காவல்துறை ஆய்வாளர் அன்பழகன் கலந்து கொண்டு உணவு வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தார் .

Updated On: 17 May 2021 12:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    அண்ணாமலையார் கோயிலில் இன்று முதல் தாராபிஷேகம்
  3. திருவண்ணாமலை
    அரசின் வளர்ச்சி திட்ட பணிகள், ஒப்பந்ததாரராக பதிவு செய்ய மாவட்ட...
  4. செய்யாறு
    வேதபுரீஸ்வரர் கோயில் உண்டியல் காணிக்கை 2 லட்சத்து 97 ஆயிரம்
  5. உடுமலைப்பேட்டை
    வனவிலங்குகளின் தாகம் தீர்க்க, வனப்பகுதி தொட்டிகளில் தண்ணீர் நிரப்பும்...
  6. பல்லடம்
    பல்லடம் பஸ் ஸ்டாண்டுக்குள் வெளியூா் பஸ்கள் வராததால் மக்கள் பாதிப்பு
  7. பல்லடம்
    ஊராட்சித் தலைவா்கள் கூட்டமைப்பு ஆலோசனைக்கூட்டம்
  8. தமிழ்நாடு
    10, 11, 12ம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு
  9. லைஃப்ஸ்டைல்
    சிறந்த மகாபாரதம் தமிழ் மேற்கோள்கள்!
  10. வீடியோ
    81 வயது முதியவர் Modi-க்கு கொடுத்த பணம் | உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கிய...