/* */

புதுக்கோட்டை உழவர் சந்தையில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்

புதுக்கோட்டை உழவர் சந்தைகளில் இருசக்கர வாகனங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

புதுக்கோட்டை உழவர் சந்தையில் திடீரென தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள்
X

புதுக்கோட்டை உழவர் சந்தைகளில் இருசக்கர வாகனங்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை சந்தைப்பேட்டை அருகே செயல்படும் உழவர் சந்தையின் உள்ளே இருசக்கர வாகனங்களை அதிகாரிகள் அனுமதிப்பது இல்லை. இதனால் பொதுமக்கள் காய்கறி வாங்குவதற்கு உள்ளே வராமல் வெளியில் செயல்படும் கடைகளில் வாங்கிச் செல்வதால் உழவர் சந்தையில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளுக்கு போதிய அளவில் வியாபாரம் நடைபெறுவது இல்லை என இன்று காலை உழவர் சந்தை முன்பு வியாபாரிகள் மற்றும் விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினர் விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதை அடுத்து தர்ணா போராட்டத்தில் இருந்து கலைந்து சென்றனர்.


Updated On: 16 July 2021 6:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    இருமனம் இணைந்து ஒரு மனமான திருமணம்..! அன்பூ தொடுத்த மாலை..!
  2. நாமக்கல்
    பாலியல் வழக்கில் 2 பேருக்கு தலா 40 ஆண்டுகள் சிறை: நாமக்கல் கோர்ட்டில்...
  3. தமிழ்நாடு
    முதுநிலை சேர்க்கைக்கான கடைசி தேதி செய்தி தவறு: புதுச்சேரி...
  4. இந்தியா
    அரசு பங்கு பத்திரங்கள் ஏலம்: மத்திய அரசு அறிவிப்பு
  5. தமிழ்நாடு
    வலிமையான கரியமிலவாயு உறிஞ்சிகளாக இந்திய பெருங்கடல், வங்காள விரிகுடா:...
  6. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே சுவையான மக்கானா கீர் செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    ஏசி அறையில் தூங்கலாமா? கூடாதா? - விவரமா தெரிஞ்சுக்குங்க!
  9. லைஃப்ஸ்டைல்
    ஆழியில் கண்டெடுத்த அற்புத முத்து..! எங்க வீட்டு இளவரசி..!
  10. தமிழ்நாடு
    வாகனங்களில் ஸ்டிக்கர்களுக்கு தடை! விலக்கு அளிக்க வழக்கறிஞர்கள் சங்கம்...