/* */

புதுக்கோட்டையில் ரத்ததான முகாமை துவக்கி வைத்த அமைச்சர் ரகுபதி

உலக கொடையாளர் தினத்தை முன்னிட்டு, புதுக்கோட்டையில், ரத்ததான முகாமை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

புதுக்கோட்டையில் ரத்ததான முகாமை துவக்கி வைத்த அமைச்சர் ரகுபதி
X

புதுக்கோட்டையில் நடைபெற்ற ரத்ததான முகாமில், இளைஞருக்கு  சான்றிதழ் வழங்கி சிறப்பித்த  சட்டத்துறை அமைச்சர் ரகுபதி   

புதுக்கோட்டை சிவகாமி அம்மாள் இரத்ததான கழகத்தின் சார்பில், தேசிய கொடையாளர் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாமை. தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி துவக்கி வைத்தார். இந்த முகாமில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ரத்ததான முகாமில் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.

புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பல்வேறு நோயாளிகளுக்கு அதிக அளவில் ரத்தம் தேவைப்படுகிறது. அதனைக் கருத்தில் கொண்டு, சிவகாமி அம்மாள் இரத்ததான கழகத்தின் சார்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.

இந்த முகாமில், சிவகாமி அம்மாள் ரத்ததான கழகத்தின் தலைவர் கார்த்திக், மெஸ் மூர்த்தி மற்றும் ரத்ததான கழகத்தின் நிர்வாகிகள் மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். ரத்தானம் செய்த இளைஞர்களுக்கு, அதற்கான சான்றிதழை சட்டத்துறை அமைச்சர் ரகுபதி வழங்கி, இளைஞர்களை பாராட்டினார்.

Updated On: 1 Oct 2021 7:19 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு
  3. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  4. திருவண்ணாமலை
    சென்னை திருவண்ணாமலை மின்சார ரயில் அலைமோதும் மக்கள் கூட்டம்; கூடுதல்...
  5. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  6. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  7. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  10. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது