/* */

தண்டோரா மூலம் ஊரடங்கு பற்றிய விழிப்புணர்வு

கந்தர்வகோட்டை, மங்கனூர் ஊராட்சி சார்பில் அப்பகுதி முழுவதும் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

HIGHLIGHTS

தண்டோரா  மூலம் ஊரடங்கு பற்றிய விழிப்புணர்வு
X

இன்று முதல் வருகிற 24-ஆம் தேதி வரை முழு ஊரடங்கை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இதன்படி அத்தியாவசிய பொருட்கள் தவிர மற்ற எந்த கடைகளும் இயங்காது என அறிவித்திருக்கிறது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வரவேண்டாம் எனவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்திலும் பல்வேறு நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் எடுத்து வருகிறது.

அதன்படி பொதுமக்கள் முறையாக ஊரடங்கை கடைபிடிக்க வேண்டும் என்பதற்காக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தொகுதிக்குட்பட்ட மங்கனூர் ஊராட்சி சார்பில் அப்பகுதி முழுவதும் தண்டோரா மூலம் அப்பகுதி கிராமத்தில் உள்ள மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர். 12 மணி வரை மட்டும் காய்கறிகள் மளிகை கடைகள் மற்றும் இதர கடைகள் இயங்கும் பனிரெண்டு மணிக்கு மேல் பொது மக்கள் யாரும் வெளியே வரவேண்டாம் மீறி வருவது மீது காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என அப்பகுதி முழுவதும் தண்டோரா அடித்துக்கொண்டு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

கந்தர்வகோட்டை பகுதியில் கொரனோ வேகமாக பரவி வருவதால் கந்தர்வகோட்டை பகுதிக்கு மங்கனூர் கிராம பொதுமக்கள் யாரும் செல்ல வேண்டாம் என ஊராட்சி நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது

#Instanews #TamilNadu #இன்ஸ்டாநி யூஸ் #tamilnadu #தமிழ்நாடு #Pudukottai #Gandharakottai #CurfewAwareness #DrumBeat #புதுக்கோட்டை #கந்தர்வகோட்டை #தண்டோரா #ஊரடங்குவிழிப்புணர்வு #covid19 #lockdown

Updated On: 10 May 2021 11:29 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  5. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  6. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  7. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  9. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...
  10. நாமக்கல்
    பச்சைமலை பகுதியில் நடைபெற்ற உழவாரப்பணியில் பங்கேற்ற சிவனடியார்கள்