/* */

நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு துவா செய்தார் அமைச்சர் மெய்யநாதன்

ஆலங்குடியில் நடந்த நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு துவா செய்தார் அமைச்சர் மெய்யநாதன்.

HIGHLIGHTS

நோன்பு திறப்பு நிகழ்வில் கலந்துகொண்டு துவா செய்தார் அமைச்சர் மெய்யநாதன்
X

ஆலங்குடியில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் பங்கேற்றார்.

நாளை இஸ்லாமியர்களின் மிக முக்கிய பண்டிகையான ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும் நிலையில் இன்று கடைசி நோன்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்வு நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குடி கலிபுல்லா நகர் பள்ளிவாசலில் நடைபெற்ற நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் தமிழக சுற்றுச்சூழல் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதன் இஸ்லாமிய சகோதரர்களுடன் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வின் தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 2 May 2022 3:02 PM GMT

Related News

Latest News

  1. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  2. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  3. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  4. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  5. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...
  6. தேனி
    எதிர்கால வெப்பம் என்னை அச்சுறுத்துகிறது : ச.அன்வர்பாலசிங்கம் கவலை..!
  7. தேனி
    ரயில்வே ஸ்டேஷன் டூ வீடு, அதுவும் இலவசமாக...! ரயில்வேயின் புதிய...
  8. இந்தியா
    பிச்சையெடுத்த ஆசிரியை : கண்ணீர்விட்ட மாணவி..!
  9. வீடியோ
    🔴LIVE : சென்னையில் கோடை மழை || இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல...
  10. தமிழ்நாடு
    அக்னி நட்சத்திரத்தில் இதையும் சிந்தியுங்கள்!