/* */

ஆரவாரமின்றி வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்

ஆரவாரமின்றி வேட்புமனு தாக்கல் செய்த வேட்பாளர்
X

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதியில் மக்கள் நீதி மைய வேட்பாளர் வைரவன் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி சட்டமன்ற தொகுதிக்கு மக்கள் நீதி மையம் கட்சி கூட்டணி வேட்பாளராக வைரவன் அறிவிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலங்குடி வடகாடு முக்கம் பகுதியில் இருந்து பேரணியாகச் சென்று தாலுகா அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர் அக்பர் அலியிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார். பேரணியின் போது தனது சின்னமான டார்ச் லைட்டை கையில் ஏந்தியபடி கோஷங்கள் ஏதுமின்றி நாகரிகமான முறையில் பேரணியாகச் சென்ற சம்பவம் பொதுமக்களிடம் வரவேற்பை பெற்றது.

Updated On: 19 March 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ப்ரூஸ் லீ தமிழ் மேற்கோள்களும் விளக்கங்களும்
  2. அரசியல்
    அதிருப்தி... விரக்தி... சுணக்கம்… சரிகிறதா அ.தி.மு.க செல்வாக்கு..?
  3. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவியை காயப்படுத்தும் மேற்கோள்களும் விளக்கங்களும்
  4. வீடியோ
    ஜூன் 4க்கு பிறகு தெரியும் | முதல்வரை கைது செய்ய வாய்ப்பு-H.Raja பேட்டி...
  5. வீடியோ
    🔴LIVE : காங்கிரஸ்-யை பொளந்து கட்டிய மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்...
  6. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. ஆன்மீகம்
    பிராணனைக் கட்டுப்படுத்துவதால் நம் உடலுக்கு என்ன பயன்?
  8. அரசியல்
    என் பணம் இல்லீங்க..! நயினார் நாகேந்திரன்..!
  9. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  10. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்