/* */

பெரம்பலூர்: 5 ஆண்டு பணி முடித்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மனு

பெரம்பலூர்: 5 ஆண்டு பணி முடித்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் சுகாதார துறை துணை இயக்குனர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: 5 ஆண்டு பணி முடித்த பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்கள் மனு
X

மனு கொடுக்க வந்த சுகாதார பணியாளர்கள்.

பெரம்பலூர் மாவட்ட தமிழ்நாடு பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் சங்கத்தின் தலைவர் கோபிநாத் தலைமையில், அச்சங்கத்தினர் இன்று பெரம்பலூர் நான்கு ரோடு அருகே உள்ள மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் நிர்வாக அதிகாரி விமலாவிடம் மனு கொடுத்தனர்.

அதில், 5 ஆண்டுகள் பணி முடித்திட்ட பல்நோக்கு மருத்துவமனை பணியாளர்களை காலமுறை ஊதியம் பெறும் காலிப்பணியிடத்திற்கு ஈர்க்க அரசின் அனுமதி கோரி பொது சுகாதாரம் இயக்குனரால் கடந்த 2018-ம் ஆண்டு கோப்பு அனுப்பப்பட்ட நிலையில், அரசு முதன்மை செயலாளர் அக்கோப்பு நிதித்துறைக்கு பரிந்துரைக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து தாமதம் ஆகி கொண்டிருக்கிறது. காலமுறை ஊதியம் அனுமதிக்கப்பட்ட நிரந்தர பணியிடங்களில் அரசு விதிகளின் படி பணி நியமனம் செய்யப்பட்டு கடந்த 9 ஆண்டுகளாக தினக்கூலி அடிப்படையில் பணியாற்றி வருவதை பரிசீலனைக்கு உட்படுத்தி எங்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க அரசணை வெளியிட ஆவண செய்ய வேண்டும் என்று கூறியிருந்தனர்.

Updated On: 20 Jan 2022 2:56 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  2. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  3. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  4. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  5. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  7. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  8. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  9. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  10. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?