/* */

சசிகலாவிற்கு பெரம்பலூரில் வரவேற்பு: அமமுகவினர் உற்சாகம்

சென்னையில் இருந்து தஞ்சாவூர் செல்லும் சசிகலாவுக்கு, பெரம்பலூரில் அமமுகவினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

HIGHLIGHTS

சசிகலாவிற்கு பெரம்பலூரில் வரவேற்பு: அமமுகவினர் உற்சாகம்
X

பெரம்பலூரில், சசிகலாவை வரவேற்ற அமமுகவினர். 

சென்னையில் இருந்து பெரம்பலூர் வழியாக தஞ்சாவூருக்கு பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக காரில் சென்ற சசிகலாவிற்கு, பெரம்பலூர் 4 ரோடு பகுதியில், பெரம்பலூர் மாவட்ட அமமுக சார்பில் தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், மலர்க்கொத்து கொடுத்தும், சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது,

நிகழ்ச்சியின்போது அமமுக ஒன்றிய செயலாளர் ஜெயகுமார், ஒன்றிய துணைச் செயலாளர் அருண், மாவட்ட இலக்கிய அணி செயலாளர் இளவரசன், பொருளாளர் ராஜா, மாவட்ட அவைத் தலைவர் மோகன், தகவல் தொழில் நுட்ப செயலாளர் கலைவாணன் உள்ளிட்டவர்கள் சிறப்பான வரவேற்பு கொடுத்தனர்.

Updated On: 26 Oct 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  2. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  3. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  4. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  5. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  6. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...
  7. இந்தியா
    ம‌க்களவை 3-ஆ‌ம் க‌ட்ட தே‌ர்த‌ல்: 93 தொகுதிகளி‌ல் 64% வா‌க்கு‌ப்பதிவு
  8. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  9. ஆரணி
    பட்டா பெயர் மாற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய விஏஓ கைது
  10. திருவண்ணாமலை
    மழை வேண்டி திருவாசகத்தை சுமந்தபடி கிரிவலம்