/* */

பெரம்பலூரில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா

பெரம்பலூரில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளது.

HIGHLIGHTS

பெரம்பலூரில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா
X

பெரம்பலூர் மாவட்டத்தில் இன்று மேலும் 43 பேருக்கு கொரோனா தொற்று பரவியுள்ளதாக, சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக, சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:

பெரம்பலூரில் இன்று புதிதாக 28 பேருக்கும், வேப்பந்தட்டையில் 02 பேருக்கும், வேப்பூரில் 07 பேருக்கும், ஆலத்தூரில் 06 பேருக்கும் என கொரோனா கண்டறியப்பட்டதை தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை 43 ஆக உள்ளது.

மேலும், இதுவரை பெரம்பலூரில் 2,672 பேர் கொரோனா நோய் தொற்றுக்கு பாதிக்கப்பட்டு, இதில் 2,434 குணமடைந்துள்ளார்கள். மேலும் 24 பேர் உயிரிழந்துள்ளனர். 214 பேர் கொரோனாவிற்கு மருத்துவச்சிகிச்சையில் உள்ளனர்.

Updated On: 1 May 2021 2:07 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    உன்ன யாருடா தடுத்து நிறுத்துனா? | வெறியான சந்தானம் |...
  2. அருப்புக்கோட்டை
    சேது பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான செஸ் போட்டி.!
  3. வீடியோ
    ஒழுகத்திற்கு ஆன்மீகம் ரொம்ப முக்கியம் |#santhanam -த்திடம் Amount...
  4. வீடியோ
    அரைகுறையா இருக்கும் சினிமா வேணாம்! கோவில்ல அம்மனை பார்த்தாலே போதும்!...
  5. திருப்பரங்குன்றம்
    தமிழகத்தில் குடிநீர் தட்டுப்பாடு போக்க அரசு வேகம் காட்டவேண்டும்..!
  6. நாமக்கல்
    சிக்கன் ரைஸ் விஷ விவகாரத்தில் தாயும் உயிரிழப்பு : மகன் மீது இரட்டை...
  7. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்..!
  8. வீடியோ
    கல்லூரியில் இடைமறித்து உதவிகேட்ட பெற்றோர் 😔 |தயங்காமல் KPY பாலா செய்த...
  9. நாமக்கல்
    தமிழகத்தில் இயற்கை ரப்பர் விலை உயர்வால் டயர் ரீட்ரேடிங் கட்டணம் 15...
  10. நாமக்கல்
    முசிறி தனியார் வேளாண்மை கல்லூரி மாணவர்கள் கிராமத்தில் தங்கி...