/* */

பெரம்பலூர்: மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு

பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தனர்.

HIGHLIGHTS

பெரம்பலூர்: மதுவால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து போலீசார் விழிப்புணர்வு
X

பெரம்பலூர் மாவட்டத்தில் மதுவால் ஏற்படும் பாதிப்புகள் பற்றி விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை போலீசார் வழங்கினார்கள்.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி பெரம்பலூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளர் சரவணகுமார் மற்றும் அவரது குழுவினர் பெரம்பலூர் மாவட்டம் கீழப்புலியூர் கிராமத்தில் வசிக்கும் பொது மக்களிடம் மது அருந்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்கள்.

மேலும் மது விற்பது, காய்ச்சுவது, ஊரல் போடுவது போன்ற குற்றங்களில் எவரேனும் ஈடுபட்டால் அது குறித்த தகவலை 10581 என்ற கட்டணமில்லா எண்ணிற்கு அழைக்கலாம். அல்லது மாவட்ட காவல் அலுவலக எண்ணிற்கு 9498100690 தகவல் தெரிவிக்கலாம் இரகசியம் காக்கப்படும் என்று கூறியும், பொது மக்களிடம் விழிப்புணர்வு பற்றிய துண்டு பிரசுரங்களை வழங்கினார்கள்.

Updated On: 10 Nov 2021 3:16 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  2. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  3. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  4. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  5. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  6. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  7. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  8. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  10. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு