/* */

பெரம்பலூரில் ஆவின் பொருட்களின் தரத்தை மக்களிடையே நேரில் விளக்கிய அதிகாரிகள்

பெரம்பலூரில் கடைகள் மற்றும் மக்களிடம் ஆவின் பால் மற்றும் உற்பத்தி பொருள்களின் தரத்தை உயர் அதிகாரிகள் நேரில் சென்று விளக்கினர்

HIGHLIGHTS

பெரம்பலூரில் ஆவின் பொருட்களின் தரத்தை மக்களிடையே நேரில் விளக்கிய அதிகாரிகள்
X

பெரம்பலூரில் ஆவின் பொருட்களின் தரத்தை மக்களிடையே நேரில் விளக்கிய அதிகாரிகள் 

பெரம்பலூரில் ஆவின் பால் உள்ளிட்ட தயாரிப்பு பொருட்களை விற்பனையை மேம்படுத்தும் வகையில் மக்களிடம் அதன் தரத்தை எடுத்துக்கூற குழு அமைக்கப்பட்டது. திருச்சி மண்டல ஆவின் பொது மேலாளர் ரசிகலா தலைமையிலான ஆவின் நிர்வாகிகள் ஊழியர்கள் குழு, பெரம்பலூர் நகரில் உள்ள அரசு ஊழியர்கள் குடியிருப்பு மற்றும் வணிக நிறுவனங்கள், மளிகை கடை உள்ளிட்ட இடங்களில், ஆவின் பால் மற்றும் நெய், பால்கோவா, ஐஸ்கிரீம் போன்ற ஆவின் பொருட்களையும் அதன் தரத்தையும் விளக்கினர்,

விரைவில் ஆவின் பால் வீடுகளுக்கு நேரில் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொண்டுள்ளதையும் வலியுறுத்தி, ஆவின் பொருட்களை கடைகளில் விற்பனை செய்தனர்.

இந்நிகழ்ச்சியின்போது உதவி பொது மேலாளர் முனுசாமி, துணைப்பதிவாளர் சந்திரசேகர் துணைப் பொது மேலாளர் நந்தகோபால் உள்ளிட்ட அலுவலர்கள் பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Updated On: 22 Jun 2021 12:48 PM GMT

Related News

Latest News

  1. பட்டுக்கோட்டை
    கோடையில் பயறுவகை சாகுபடி..! செலவு குறைவு; லாபம் அதிகம்..!
  2. சிங்காநல்லூர்
    பாமக நிர்வாகிக்கு மிரட்டல் விடுத்ததாக மைவி3 நிறுவன உரிமையாளர் மீது...
  3. திருவள்ளூர்
    வெங்கல் அருகே நாய்கள் கடித்து புள்ளிமான் உயிரிழப்பு
  4. வீடியோ
    சோலி முடிஞ்சு Bro ! 32000 ரூவா மொத்தமும் Waste-அ போச்சு ! #ipl...
  5. திருவண்ணாமலை
    கோடை விடுமுறையை கொண்டாட திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வாங்க..!
  6. ஆவடி
    போதையில் இளைஞர்கள் தகராறு : தட்டிக் கேட்டவர்களுக்கு அரிவாள் வெட்டு..!...
  7. கவுண்டம்பாளையம்
    கல்லூரி மாணவி மாடியில் இருந்து குதித்து தற்கொலை
  8. சினிமா
    கில்லி பட பேனர் கிழிப்பு! மன்னிப்பு வீடியோ வெளியிட்ட அஜித் ரசிகர்!
  9. ஆவடி
    இஸ்கான் அமைப்பின் கவுர நிதாய் ரத யாத்திரை..!
  10. திருச்சிராப்பள்ளி
    மூளைச்சாவு அடைந்தவர் உடல் உறுப்புகள் தானம்; அரசு மரியாதையுடன்...