/* */

நில பிரச்சினை தீர்க்க சிறப்பு முகாம்: 21 மனுக்களுக்கு உடனடி தீர்வு

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டத்தில், நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க, சிறப்பு மனு முகாம் நடைபெற்றது.

HIGHLIGHTS

நில பிரச்சினை தீர்க்க சிறப்பு முகாம்: 21 மனுக்களுக்கு  உடனடி தீர்வு
X

வேப்பந்தட்டை வட்டத்தில் வசிக்கும் பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க,  சிறப்பு மனு முகாம் நடைபெற்றது.

பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ச.மணி உத்தரவின்படி, பெரம்பலூர் மாவட்ட காவல்துறை மற்றும் வேப்பந்தட்டை வட்ட வருவாய்துறையினர் இணைந்து, வேப்பந்தட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில், பொது மக்களின் நிலம் தொடர்பான பிரச்சினைகளை தீர்க்க மனு விசாரணை முகாம் நடைபெற்றது.

முகாமில், பெரம்பலூர் மாவட்ட நில மோசடி தடுப்பு சிறப்பு பிரிவு காவல் ஆய்வாளர் ரஞ்சனா, காவல் உதவி ஆய்வாளர் முகமது அபுபக்கர் மற்றும் தலைமைக் காவலர்களும், வேப்பந்தட்டை வருவாய் வட்டாட்சியர் சரவணன் ஆகியோர்கள் கலந்து கொண்டனர். இந்த மனு விசாரணை முகாமில், மொத்தம் 24 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 21 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது.

Updated On: 25 Nov 2021 12:30 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!