/* */

பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கியதில் ஆடு மேய்த்து கொண்டிருந்த விவசாயி இறந்தார்.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு
X

பைல் படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இன்று மாலை இடி மின்னலுடன் மழை பெய்தது. பெரம்பலூர் அருகேயுள்ள பேரளி கிராமம் பகுதியில் மழையின் போது ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ராமச்சந்திரன் என்ற விவசாயி மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.இது குறித்து மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 4 Jun 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    முள்ளுக்குள் மலர்ந்த ரோஜா, அப்பா..!
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  3. லைஃப்ஸ்டைல்
    தூக்கமின்மைக்குத் தீர்வளிக்கும் உணவுகள்
  4. லைஃப்ஸ்டைல்
    அனுபவ வயல்களின் அறுவடை, முதிர்ச்சி..!
  5. ஆன்மீகம்
    அளவற்ற அன்பை அள்ளித் தருபவர் நபிகள் நாயகம்..!
  6. லைஃப்ஸ்டைல்
    குற்றப்பரம்பரை சட்டத்துக்கு எதிராக போராடிய முத்துராமலிங்க தேவர்..!
  7. லைஃப்ஸ்டைல்
    ஓய்வு என்பது வாழ்க்கையின் 2ம் குழந்தை பருவம்..!
  8. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  9. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  10. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...