பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு

பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கியதில் ஆடு மேய்த்து கொண்டிருந்த விவசாயி இறந்தார்.

HIGHLIGHTS

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
பெரம்பலூர் அருகே மின்னல் தாக்கி விவசாயி உயிரிழப்பு
X

பைல் படம்

பெரம்பலூர் மாவட்டத்தில் பல்வேறு கிராமங்களில் இன்று மாலை இடி மின்னலுடன் மழை பெய்தது. பெரம்பலூர் அருகேயுள்ள பேரளி கிராமம் பகுதியில் மழையின் போது ஆடு மேய்த்துக்கொண்டிருந்த ராமச்சந்திரன் என்ற விவசாயி மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார்.இது குறித்து மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Updated On: 4 Jun 2021 1:30 PM GMT

Related News

Latest News

  1. காஞ்சிபுரம்
    காஞ்சி கொள்ளை சம்பவம் தொடர்பாக மூவர் கைது: 62 சவரன் பறிமுதல்
  2. கல்வி
    experience sharing program-JKKN பொறியியல் மற்றும் தொழில்நுட்பக்...
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  4. இந்தியா
    கொரோனா: 6 மாதங்களில் அதிகபட்ச ஒற்றை நாள் பாதிப்பு பதிவு
  5. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்ட நிலவரம்
  6. சினிமா
    அகிலன் ஓடிடி ரிலீஸ் தேதி, ஓடிடி தளம் வெளியீட்டு நேரம் மற்றும் பல...
  7. பொன்னேரி
    ஆதிதிராவிடர் நல அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் விசாரணை
  8. ஈரோடு மாநகரம்
    கோயில்களின் அருகே தடை செய்யப்பட்ட நெகிழி பொருள்கள் விற்பனையை தவிர்க்க...
  9. இந்தியா
    கர்நாடகா சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவிப்பு: ஒரே கட்டமாக தேர்தல்
  10. புதுக்கோட்டை
    அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் பற்றாக்குறையால் நோயாளிகள்...