/* */

பெரம்பலூர் அருகே ஊரடங்கை மீறிய வாகனங்கள் பறிமுதல்

பெரம்பலூர் மாவட்டம் லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் ஊரடங்கை மீறியதாக வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

பெரம்பலூர் அருகே ஊரடங்கை மீறிய   வாகனங்கள் பறிமுதல்
X

பெரம்பலூர் மாவட்டம் லப்பகை்குடிக்காடு பேரூராட்சியில் ஊரடங்கை மீறிய வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள லப்பைக்குடிக்காடு பேரூராட்சியில் போலீசார் தீவர வாகன தணிக்கைகள்செய்தனர். பேருந்து நிலையம் அருகே மங்களமேடு காவல் ஆய்வாளர் பார்த்திபன் தலைமையில் நடைபெற்ற கண்காணிப்பு பணியில் கொரோனா ஊரடங்கை மீறி இருசக்கர வாகனத்தில் தேவையின்றி பயணம் செய்தவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்யப்படடது.. மேலும் இந்த கண்காணிப்பு பணியில் பதினைந்திற்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Updated On: 30 May 2021 1:55 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  2. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  3. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  6. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  7. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  8. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழை இலை பரோட்டா செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    இளைஞர்களின் இன்னொரு தோழன், பைக்..!