/* */

குன்னம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் முதியவர் கொலை

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் முதியவர் அடித்து கொலை செய்யப்பட்டார்.

HIGHLIGHTS

குன்னம் அருகே குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் முதியவர் கொலை
X

பெரம்பலூர் மாவட்டம், குன்னம் அருகே ஆலத்தூர் வட்டத்திற்கு உட்பட்ட புஜங்க ராயநல்லூர் கிராமத்தை அடுத்த மாக்காய் குளம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் மருதமுத்து.மரம் வியாபாரி . இவரது வீட்டில் தங்கி மரம் வெட்டும் பணியில் ஈடுபட்ட வந்த அரியலூர் மாவட்டம், உல்லியக்குடி கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளர்கள் இடையே நேற்று இரவு குடிபோதையில் ஏற்பட்ட தகராறில், காசிநாதன்(70), என்ற முதியவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் தொடர்பாக உல்லிய குடி கிராமத்தை சேர்ந்த சிங்காரம்(60), என்பவரை கைது செய்து மருவத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 21 Jan 2022 2:51 PM GMT

Related News

Latest News

  1. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  3. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  4. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  5. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  6. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  7. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  8. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை
  9. தொழில்நுட்பம்
    வாகன புகை பரிசோதனை மையங்களில் PUCC 2.0 Version அறிமுகம்..!
  10. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை மாவட்டத்தில் 8 மையங்களில் நீட் தேர்வு