/* */

அரசு தலைமை மருத்துவமனையில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல்: பொதுமக்கள் அதிர்ச்சி

பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 9 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

HIGHLIGHTS

அரசு தலைமை மருத்துவமனையில் 9 பேருக்கு டெங்கு காய்ச்சல்: பொதுமக்கள் அதிர்ச்சி
X

பெரம்பலூர் அரசு மருத்துவமனை.

பருவமழை முடிந்ததும் வழக்கமாக ஏடிஎஸ் கொசுக்களால் பரவும் டெங்கு காய்ச்சல், பெரம்பலூர் மாவட்டத்தில் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு வேகமாக பரவி வருவதாகக் கூறப்படுகிறது. பெரம்பலூர் அரசு தலைமை மருத்துவமனையில் தற்போது 3 சிறுவர்கள் உட்பட 9 பேர் டெங்கு காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் மூன்று பேர் அருகில் உள்ள சேலம் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் ஆவர். இதுதவிர பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த மேலும் இரண்டு பேர் திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் சுகாதாரத்துறையினர் விரைந்து டெங்கு தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 10 Dec 2021 5:15 AM GMT

Related News

Latest News

  1. தேனி
    பாடலில் புதுமை செய்து அசத்திய இளையராஜா..!
  2. பல்லடம்
    பாலம் விரிவாக்கப் பணியால், பல்லடத்தில் போக்குவரத்து மாற்றம்
  3. லைஃப்ஸ்டைல்
    மே 4ல் சுடச்சுட துவங்குது... உஸ்ஸ்ஸ்..ஸ்! அக்னி நட்சத்திரத்தை எப்படி...
  4. ஆன்மீகம்
    மருக்களை நீக்கும் எளியமுறை வீட்டு வைத்தியம் தெரிஞ்சுக்கலாமா?
  5. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானின் கண்கள் மறைக்கப்படுவதற்கான காரணம் தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    வெயில் காலத்தில் உடல் சூட்டை அதிகரிக்கும் இந்த உணவுகளை அவாய்டு...
  7. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
  8. தமிழ்நாடு
    குரூப் 2 பணிகளுக்கு நேர்முக தேர்வு ரத்து: டாக்டர் ராமதாஸ் வரவேற்பு
  9. வீடியோ
    Karunanidhi சொத்தை மொதல புடுங்கனும் ! பேராசிரியர் ஆவேசம் ! #kalaignar...
  10. பட்டுக்கோட்டை
    கோடை சாகுபடிக்கு மானிய விலையில் உளுந்து விதை..! லாபத்தை அள்ளுங்க..!