/* */

உதகை நகரில் உலா வந்த காட்டெருமை கூட்டம்: மக்கள் அலறியடித்து ஓட்டம்.

உதகை மத்திய பேருந்து நிலையம் அருகே காட்டெருமைக் கூட்டம் உலாவந்ததால் நடை பயிற்சி மேற்கொண்ட மக்கள் ஒட்டம்பிடித்தனர்.

HIGHLIGHTS

உதகை நகரில் உலா வந்த காட்டெருமை கூட்டம்: மக்கள் அலறியடித்து ஓட்டம்.
X

ஊருக்குள் உலா வந்த காட்டெருமை கூட்டம்

உதகை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அதிகாலை வேளையில் காட்டெருமை கூட்டம் உலா வருகிறது இந்நிலையில் இன்று மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள மரவியல் பூங்கா, மான் பூங்கா, சாலையில் 20க்கும் மேற்பட்ட காட்டு எருமை கூட்டம் உலா வந்தது. அப்போது அச்சாலை வழியே நடை பயிற்சி மேற்கொண்டிருந்த பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.

சிறிது நேரம் சாலையில் அங்கும் இங்கும் உலா வந்த காட்டெருமை கூட்டம் வனப்பகுதிக்குள் சென்றது. மேலும் இருசக்கர வாகனத்தில் சென்றவர்களும் அச்சத்துடன் காட்டெருமை கூட்டத்தைக் கடந்து சென்றனர். சாலையில் உலா வரும் காட்டெருமை கூட்டத்தைக் கண்டால் கற்களை வீசி எறிவதும், கூச்சலிட்டு துரத்தவும் கூடாது என வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Updated On: 13 May 2021 9:40 AM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பழுக்க கொட்டப்பட்ட அனல் கங்கின் மேல் தீமிதித்த பக்தர்கள்!#devotional...
  2. ஆன்மீகம்
    நம் கஷ்டங்களை நீக்கும் சக்தி யாரிடம் உள்ளது..!
  3. வீடியோ
    மயிலாடுதுறையில் முதலிடம் பெற்ற மாணவி பகிர்ந்த வெற்றியின் ரகசியம்...
  4. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் 78 விமானங்கள் திடீர் ரத்து! காரணம் இது தானாம்!
  5. சினிமா
    இன்றும் என்றும் எப்போதும் நடிகை திரிஷா மட்டுமே ராணி..!
  6. அரசியல்
    எடப்பாடிக்கு எதிராக அ.தி.மு.க.,வில் புது அணி..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. இந்தியா
    கேரளாவில் 'நைல் காய்ச்சல்' பரவல்! 10 பேருக்கு பாதிப்பு!
  10. வணிகம்
    இப்ப தங்கம் வாங்கலாமா? விலை உயருமா..?குறையுமா..?