/* */

உதகையில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

சாலை பணியாளர்களை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அவதூறாக பேசிய சாலை ஆய்வாளரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

HIGHLIGHTS

உதகையில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
X

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட சாலை பணியாளர்கள்.

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர்கள் சங்கம் சார்பில், நீலகிரியில் சாலை பணியாளர்களை தகாத வார்த்தைகளை பயன்படுத்தி அவதூறாக பேசிய சாலை ஆய்வாளரை கண்டித்து நீலகிரி கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 3 சாலை பணியாளர்களை தகாத வார்த்தைகளால் திட்டிய சாலை ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதை கண்டிக்கிறோம் என்று கோஷங்கள் எழுப்பப்பட்டது. இதில் சாலை பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Updated On: 6 Oct 2021 9:45 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் கூட்டுறவு சங்கத்தில் 2,050 மூட்டை பருத்தி ரூ. 51 லட்சத்திற்கு...
  2. லைஃப்ஸ்டைல்
    திருப்தி மேற்கோள்கள் ஆங்கிலத்தில் அறிவோமா?
  3. திருவள்ளூர்
    திருவள்ளூரில் நீர் மோர் பந்தலை திறந்து வைத்த முன்னாள் அமைச்சர் ரமணா
  4. நாமக்கல்
    நாமக்கல் மாவட்டத்தில் இடைநின்ற மாணவர்களை பள்ளிக்கு வரவைக்க நடவடிக்கை
  5. லைஃப்ஸ்டைல்
    எனக்குள் நீ ; உனக்குள் நான்..! தொடர்வோம் இனிதே இணைந்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே.. நண்பனே.. நண்பனே...!
  7. ஈரோடு
    ஈரோடு கருங்கல்பாளையத்தில் வணிக நிறுவனங்கள் தமிழில் பெயர் பலகை வைக்கும்...
  8. நாமக்கல்
    கோர்ட் உத்தரவின்படி இழப்பீடு செலுத்ததாத கான்ட்ராக்டர் நுகர்வோர்...
  9. லைஃப்ஸ்டைல்
    சொத்து இல்லைன்னாலும் கெத்து இருக்கணும்..!
  10. லைஃப்ஸ்டைல்
    கோடைக் காலத்துல ஈஸியா எடையை குறைக்கலாம்! எப்படி தெரியுமா?