/* */

நீலகிரி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு

நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

HIGHLIGHTS

நீலகிரி மாவட்ட தீயணைப்பு துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு
X

நீலகிரி மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மூலம் தீ விபத்து குறித்து விழிப்புணர்வு ஒத்திகை உதகை அருகே எம்.பாலாடா ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதகை தீயணைப்பு நிலைய அலுவலர் பிரேமானந்தன் தலைமையில் நடந்தது. பள்ளி, கல்லூரிகளில் தீ விபத்து ஏற்பட்டால் தீயை எவ்வாறு அணைப்பது, தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்துவது எப்படி, சமையல் கியாஸ் சிலிண்டர் தீ விபத்தை அணைப்பது குறித்து தீயணைப்பு வீரர்கள் செயல்விளக்கம் அளித்தனர். இடி, மின்னலின் போது தீ விபத்துக்களை தவிர்ப்பது, மழை, வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் சிக்கியவர்களை பாதுகாப்பாக மீட்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிகழ்ச்சியில் ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர்.

Updated On: 28 March 2022 4:38 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    ‘அமைதியின் ஆழத்தில் மட்டும்தான் கடவுளின் குரல் கேட்கும்’ - பாபாவின்...
  2. லைஃப்ஸ்டைல்
    கேளுங்கள் கொடுக்கப்படும்; தட்டுங்கள் திறக்கப்படும் - கிறிஸ்துமஸ்...
  3. சினிமா
    "உத்தமவில்லன்" கமல் மீது லிங்குசாமி புகார்..!
  4. சோழவந்தான்
    மதுரை திருவேடகம் விவேகானந்தா கல்லூரியில் பண்பாட்டு பயிற்சி முகாம்
  5. பூந்தமல்லி
    மதுரவாயல் பகுதியில் இரு சக்கர வாகனங்கள் திருடிய மூன்று பேர் கைது
  6. மேலூர்
    மதுரை அருகே வெயில் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பது குறித்த மருத்துவ...
  7. லைஃப்ஸ்டைல்
    'சிறுநீர் கறை' ஜீன்ஸ் போடலாமா..? சிரிக்காதீங்க..!பேஷன்..பேஷன்ங்க..!
  8. மேலூர்
    மதுரை அருகே வெள்ளரி பட்டியில் நடைபெற்ற பாரம்பரிய பதவி ஏற்பு விழா
  9. திருவள்ளூர்
    அரசு பேருந்துகளின் அவல நிலை: உடனடியாக சீரமைக்க பயணிகள் கோரிக்கை
  10. லைஃப்ஸ்டைல்
    சிறுவயதில் தாயை இழந்த தம்பிகள் பலருக்கு, அக்கா தான் அம்மா!