/* */

உதகை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட பொதுமக்கள்

உதகை அரசு தலைமை மருத்துவமனையில் இன்று 2 ம் டோஸ் தடுப்பூசி செலுத்த வந்த பொது மக்களுக்கு தடுப்பூசி இல்லை என கூறியதால் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் மருத்துவமனையில் வாக்குவாதம் செய்து முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

HIGHLIGHTS

உதகை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்ட பொதுமக்கள்
X

ஊட்டி அரசு மருத்துவமனையை பொதுமக்கள் முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.

ஊட்டி அரசு மருத்துவமனைக்கு தடுப்பூசி செலுத்த வந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட டோக்கனை விட குறைவான அளவிலே தடுப்பு ஊசி செலுத்தி மீதமுள்ள மக்களுக்கு தடுப்பூசி இல்லை என கூறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

மேலும் தடுப்பூசி செலுத்தாதது பற்றி அரசு மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்கும் பொழுது சரியான முறையில் பதில் அளிப்பதில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவிப்பதோடு டோக்கன் வழங்கப்பட்ட அளவிற்காவது தடுப்பூசி செலுத்த வேண்டுமென வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அரசு மருத்துவமனையில் பரபரப்பு ஏற்பட்டது.

Updated On: 21 Jun 2021 7:52 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    இந்தியாவின் சூப்பர்சானிக் டர்பீடோக்கள்..! கதறும் சீனா, அலறும்...
  2. சினிமா
    பாடல்களுக்கு ராயல்டி! பணத்தாசை பிடித்தவரா இளையராஜா?
  3. தமிழ்நாடு
    சவுக்கு சங்கர் கைது : மக்கள் என்ன சொல்றாங்க தெரியுமா..?
  4. தமிழ்நாடு
    வறட்சியின் பாதிப்பு :உயிரிழக்கும் கால்நடைகள்..!
  5. லைஃப்ஸ்டைல்
    வாங்க டீ சாப்பிடலாம்..! அன்பின் உபசரிப்பு..!
  6. நாமக்கல்
    களங்காணி அரசு மேல்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள்; 25 ஆண்டுக்கு பின்...
  7. மயிலாடுதுறை
    என்ன படிக்கலாம்? எங்கு படிக்கலாம்? உயர்கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி..!
  8. நாமக்கல்
    ப.வேலூரில் அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு: முன்னாள் அமைச்சர்...
  9. லைஃப்ஸ்டைல்
    தன்மானம் சீண்டப்பட்டால்...சிறுமுயலும் சிங்கமாகும்..!
  10. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்