/* */

நடுவட்டம் பேருராட்சியில் முழு தூய்மை பணி

நீலகிரி மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகள் நடந்து வரும் நிலையில் நடுவட்டத்தில் தூய்மை பணி நடந்தது.

HIGHLIGHTS

நடுவட்டம் பேருராட்சியில் முழு தூய்மை பணி
X

உதகை நடுவட்டம் பகுதியில் தூய்மைப்பணி மேற்கொண்ட காட்சி.

கொரோனோ இரண்டாம் அலை தற்போது வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள் சார்பில்நோய்த்தடுப்பு நடவடிக்கைகள் நடந்து வருகிறது.

நீலகிரி மாவட்டத்திலும் ஒவ்வொரு நாளும் கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் மாவட்ட நிர்வாக அறிவுறுத்தலின்படி நகராட்சி, பேரூராட்சி ,ஊராட்சி பகுதிகளில் கிருமிநாசினிகள் தெளித்தல், பிளீச்சிங் பவுடர் வீசுதல், உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக நடுவட்டம் பேரூராட்சி சார்பில் இன்று டி.ஆர். பஜார், அனுமாபுரம், நடுவட்டம் பஜார் உள்ளிட்ட பகுதிகளில் 25க்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் செயல் அலுவலர் நந்தகுமார் தலைமையில் தூய்மை பணிகளை மேற்கொண்டனர்.

Updated On: 11 May 2021 5:34 AM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்மர் கோவில் தேரோட்ட திருவிழா
  3. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  4. திருப்பூர் மாநகர்
    அன்புக்காக ஏங்கும் மனிதர்களே இங்கு அதிகம்; திருப்பூரில் நடந்த விழாவில்...
  5. தமிழ்நாடு
    2030-ல் ஒரு கிராம் தங்கம் விலை எவ்வளவு தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    உங்க கண்களுக்கு கீழ் கருவளையம் இருக்குதா?
  7. லைஃப்ஸ்டைல்
    ஒரு கப் ரேசன் அரிசி இருந்தால், இப்படி ஒரு ஸ்நாக்ஸ் செய்யலாமா?
  8. தமிழ்நாடு
    வங்கிகளில் மினிமம் பேலன்ஸ்; மே 1 முதல் புது ரூல்ஸ்
  9. கிணத்துக்கடவு
    உயர்ரக போதை பொருளை விற்பனைக்கு வைத்திருந்த நபர் கைது
  10. மேட்டுப்பாளையம்
    கோவை அருகே தீ விபத்தில் 52 குடிசைகள் எரிந்து சேதம்