/* */

உதகை அருகே வனப்பகுதியில் கிடந்த ஆண் சடலம்: போலீசார் விசாரணை

உதகை அருகே வனப்பகுதியில் அழுகிய நிலையில் கிடந்த ஆண் சடலத்தை போலீசார் மீட்டு விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

உதகை அருகே வனப்பகுதியில் கிடந்த ஆண் சடலம்: போலீசார் விசாரணை
X

பைல் படம்.

உதகை தலைகுந்தா வனப்பகுதியில் ஆண் பிணம்கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் சென்று பார்வையிட்ட போது அந்த நபர் இறந்து மூன்று நாட்களாகி இருக்கும் என்பதால் உடல் அழுகியநிலையில் கிடந்தது தெரியவந்தது.

இறந்த அந்த நபருக்கு 45 வயது இருக்கும் என போலீசார் தெரிவித்தனர்.தொடர்ந்து அந்த உடலை கைப்பற்றிய போலீசார் ஆம்புலன்ஸ் மூலம் பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்துவமனைக்குஅனுப்பி வைத்தனர்.

மேலும் வனப்பகுதியில் இறந்து கிடந்த நபர் யார்?அவர் வன விலங்குகளால் தாக்கப்பட்டு இறந்தாரா?அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updated On: 14 Sep 2021 1:56 AM GMT

Related News

Latest News

  1. கோவை மாநகர்
    வாலாங்குளம் படகு இல்லத்தில் கட்டணத்தை குறைக்க வேண்டும் - காங்கிரஸ்...
  2. வீடியோ
    ஜின்னாவின் பிளவு மனப்பான்மையில் பயணிக்கும்...
  3. லைஃப்ஸ்டைல்
    சித்தி வழிகாட்டினால் எதிலும் சித்தி பெறுவோம்..!
  4. ஈரோடு
    தாளவாடி அருகே வனத்துறை வைத்த கூண்டில் சிக்கிய ஆண் சிறுத்தை
  5. சினிமா
    உண்டா: யதார்த்தத்தின் அழுத்தமான பிரதிபலிப்பு!
  6. வீடியோ
    பைபிள்படி ஆட்சியை நடத்துவோம் !Congress கொடுத்த வாக்குமூலம்!#congress...
  7. தொழில்நுட்பம்
    ஐபோன் மேல் மோகம்: விலை குறைப்பு!
  8. நாமக்கல்
    வெளியில் செல்வதை தவிர்க்க நாமக்கல் மாவட்ட ஆட்சியர் உமா வேண்டுகோள்
  9. வீடியோ
    கொள்ளையடிக்க திட்டமிடும் Congress ! பாஜக நடக்கவிடாது !#congress #bjp...
  10. வீடியோ
    ஆந்திராவில் ஆரம்பித்த நில புரட்சி பூதானம் பஞ்சமி போன்றது !#Rsrinivasan...