/* */

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சார்பில் முக்கிய அறிவிப்பு

கஞ்சா விற்பனை பயன்படுத்துவோர் பற்றிய தகவல்கள் தெரிவிப்போரின் தகவல் ரகசியமாக பாதுகாக்கப்படும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்

HIGHLIGHTS

நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சார்பில் முக்கிய அறிவிப்பு
X

தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் ஆபரேசன் கஞ்சா வேட்டை 2.0 கஞ்சா மற்றும் குட்கா விற்பனை செய்பவர்களை தனிப்படை அமைத்து கண்காணித்து கைது செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். நீலகிரி மாவட்டத்தில் 28.03.2022 முதல் 30.03.2022 வரை தனிப்படை அமைத்து கஞ்சா விற்பனை செய்பவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தனர்.

12 கஞ்சா வழக்குகள் பதிவு செய்து, 13 குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டது. நீலகிரி மாவட்ட பொதுமக்கள் தங்களது பகுதிகளில் யாரேனும் கஞ்சா விற்பனை செய்தாலோ அல்லது கஞ்சா பயன்படுத்தினாலோ காவல் கண்காணிப்பாளர் கைபேசி எண் 9789800100 தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம். தகவல் தருபவர்களின் விவரம் ரகசியமாக காக்கப்படும் என நீலகிரி காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் தெரிவித்து உள்ளார்.

Updated On: 30 March 2022 3:58 PM GMT

Related News

Latest News

  1. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மத்திய சிறை அருகே கைதிகள் நடத்த போகும் பெட்ரோல் பங்க்
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலையில் மாவட்ட ஆட்சியர் பங்கேற்ற என் கல்லூரிக்கனவு நிகழ்ச்சி
  3. கவுண்டம்பாளையம்
    கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றியுள்ள பகுதி ரெட் ஜோனாக அறிவிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    வில்லன் இல்லைன்னா கதையே இல்லை..!
  5. இந்தியா
    நாகையில் இருந்து இலங்கை காங்கேசன் துறைக்கு மீண்டும் கப்பல்...
  6. லைஃப்ஸ்டைல்
    பனை நுங்கு சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள் பற்றித் தெரிஞ்சுக்கலாமா?
  7. இந்தியா
    விஜயகாந்த்துக்கு மே 9ம் தேதி பத்மபூஷன் விருது: பிரேமலதா தகவல்
  8. அரசியல்
    சிபிசிஐடி போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்ட ரூ.4 கோடி தொடர்பான வழக்கு
  9. லைஃப்ஸ்டைல்
    இனிப்பு பெருஞ்சீரகம் செய்வது எப்படி?
  10. லைஃப்ஸ்டைல்
    அப்பா ஒரு ஆழ்கடல்..! கன்னட மொழியில் அப்பா மேற்கோள்..!