/* */

உதகையில் கொரோனா 2 ம் கட்ட சிகிச்சைக்கான மையம் தயார்

உதகையில் கொரோனா தொற்று இரண்டாம் கட்ட சிகிச்சை அளிக்கும் வகையில் 80 படுக்கைகள் தயார்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

HIGHLIGHTS

உதகையில் கொரோனா 2 ம் கட்ட சிகிச்சைக்கான மையம் தயார்
X

நீலகிரி மாவட்டத்தில் கொரானா சிகிச்சை மையங்களாக தனியார் பள்ளிகளும், அரசு இளைஞர் விடுதி மற்றும் மருத்துவமனைகள் செயல்பட்டு வருகின்றன.

இந்நிலையில் மாவட்டத்தில் இன்றைய நிலவரப்படி 175 நபர்களுக்கு கொரோனா தொற்று பட்டியலில் இருந்து வரும் நிலையில் 2 ம் கட்ட சிகிச்சை பெற உதகையில் உள்ள காவலர் சிறுவர் மன்றம் தயார் படுத்தப்பட்டு வருகிறது.

முதல் சிகிச்சை பெற்று இரண்டாம் கட்ட சிகிச்சைக்காக காவலர்களின் சிறுவர் மன்றம் தயார் படுத்தப்பட்டு உள்ளதாக மருத்துவ குழுவினர் தெரிவித்தனர்.

மேலும் 80 படுக்கைகள் கொண்ட பகுதிகளில் நகராட்சி ஆணையாளர் சரஸ்வதி உத்தரவின் பேரில் ஆய்வாளர் மஹாராஜன் தலைமையில் கிருமிநாசினிகள் தெளித்து தூய்மை பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது.

Updated On: 21 Jun 2021 8:23 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  4. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  5. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  6. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  7. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  8. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  9. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு
  10. அருப்புக்கோட்டை
    காரியாபட்டியில், திமுக சார்பில் நீர் மோர் பந்தல் : அமைச்சர்...