/* */

20 அடி தடுப்பு சுவரில் இருந்து தவறி விழுந்த காட்டெருமை மீட்பு.

உதகை அருகே சுமார் 20 அடி பள்ளத்தில் தவறி விழுந்த காட்டெருமை காலில் பலத்த காயம் ஏற்பட்டு துடிதுடித்தது பொக்லின் மூலம் வனத்துறையினர் மீட்டனர்

HIGHLIGHTS

உதகை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் வனப் பகுதிகளில் இருந்து தண்ணீரைத் தேடி அதிக அளவிலான காட்டு டெருமை கூட்டம் உலா வருகின்றன. இந்நிலையில் உதகை அருகே உள்ள ரோகிணி பகுதியில் இரவில் தண்ணீரைத் தேடி வந்த காட்டு எருமை கூட்டத்தில் ஒரு காட்டெருமை மட்டும் பள்ளத்தில் தவறி விழுந்தது இதில் காலில் பலத்த காயம் ஏற்பட்டு படுத்த நிலையில் இருந்துள்ளதை அப்பகுதி குடியிருப்புவாசிகள் கண்டுள்ளனர்.

பின்பு வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டுள்ளனர் காலில் பலத்த காயம் ஏற்பட்ட காட்டெருமையை பொக்லின் இயந்திரம் மூலம் அதை மீட்டனர் பின்னர் RNB கெஸ்ட் ஹவுஸ் பகுதிக்கு காட்டெருமையை கொண்டு செல்லப்பட்டு அங்கு கால்நடை மருத்துவர் உதவியுடன் சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Updated On: 8 April 2021 2:40 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    🔴LIVE: ரசவாதி படத்தின் இசை வெளியீட்டு விழா | Arjun Das | Tanya...
  2. லைஃப்ஸ்டைல்
    'அன்பு' வாழும் 'இல்லம்', கூட்டுக்குடும்பம்..!
  3. வீடியோ
    🔴LIVE :சவுக்கு சங்கர் மேல் கஞ்சா வழக்கில் கைது | பொங்கி எழுந்த சீமான்...
  4. சேலம்
    மரத்தில் இருந்து தவறி விழுந்து மூளைச்சாவு அடைந்த வாலிபரின் உடல்...
  5. லைஃப்ஸ்டைல்
    மரணம், இயற்கையின் நீள்துயில்..!
  6. நாமக்கல்
    நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலை பள்ளி, பிளஸ் 2 தேர்வில் சாதனை..!
  7. கோவை மாநகர்
    சுற்றுலா இடங்களில் மதுவுக்கு தடை விதிக்க வேண்டும் : வானதி சீனிவாசன்...
  8. ஈரோடு
    அந்தியூர் அருகே தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த காட்டு யானை..!
  9. ஈரோடு
    சத்தியமங்கலம் அருகே தனியார் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து
  10. லைஃப்ஸ்டைல்
    நம்பிக்கை எனும் கவசம் அணியுங்கள்..! வாழ்க்கை வெற்றியாக அமையும்..!