/* */

கனமழை எதிரொலியாக அபாயகரமான மரங்கள், கிளைகள் அகற்றம்

நீலகிரியில் 100 இடங்களில் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

HIGHLIGHTS

கனமழை எதிரொலியாக அபாயகரமான மரங்கள், கிளைகள் அகற்றம்
X

பைல் படம்.

நீலகிரி மாவட்டத்தில் 13-ந் தேதி முதல் நாளை (செவ்வாய்க்கிழமை) வரை அதி கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்தது. வடகிழக்கு பருவமழை தொடங்கி பரவலாக பெய்து வருகிறது. தேசிய, மாநில நெடுஞ்சாலை ஓரங்களில் விழும் நிலையில் உள்ள அபாயகரமான மரங்களின் கிளைகள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன.

உதகை-கோத்தகிரி சாலை, குன்னூர்- கோத்தகிரி சாலையில் அபாயகரமான மரங்களின் கிளைகள் அகற்றப்பட்டது. அதேபோல் மின்கம்பிகள், மின் கம்பங்கள் அருகே உரசி கொண்டிருக்கும் மரக்கிளைகள் வெட்டி அகற்றப்படுகிறது. நீலகிரியில் 100 இடங்களில் மரக்கிளைகளை வெட்டி அப்புறப்படுத்தப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Updated On: 15 Nov 2021 5:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    குறுமொழி தத்துவங்கள்..! அத்தனையும் இரத்தினங்கள்..!
  2. திருப்பூர்
    திருப்பூர் மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வில் 19 அரசுப் பள்ளிகள் 100...
  3. வீடியோ
    உடைந்த கைகளுடன் மதுரை நீதிமன்றத்தில் ஆஜரான SavukkuShankar...
  4. காஞ்சிபுரம்
    மாவட்ட ஜெ. பேரவை சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு..!
  5. லைஃப்ஸ்டைல்
    உறவுகள் சூழா வாழ்க்கை ஒரு சாபம்..!
  6. திருப்பரங்குன்றம்
    மதுரையில் அடுத்தடுத்து, விமான சேவை நிறுத்தம் : பயணிகள் அவதி..!
  7. ஈரோடு
    ஈரோடு ஆட்சியர் அலுவலகம் முன்பு உள்ள சிக்னலில் நிழல் தரும் பந்தல்...
  8. திருப்பூர்
    திருப்பூரில் தொழில் நிறுவனங்களில் வெப்ப அலை தணிப்பு நடவடிக்கைகள்;...
  9. திருப்பூர் மாநகர்
    பின்னலாடை உற்பத்தி கட்டமைப்பை மேம்படுத்தத் தயாராக இருக்க அறிவுறுத்தல்
  10. மதுரை மாநகர்
    மதுரை சௌபாக்ய விநாயகர் ஆலயத்தில், நாளை குருபகவானுக்கு சிறப்பு