/* */

குன்னூரில் மலை ரயில் சேவை சோதனை ஓட்டம்

மண் சரிவு ஏற்பட்டு, நிறுத்தப்பட்ட மலை ரயில் வரும் 22ஆம் தேதி முதல் இயக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர் .

HIGHLIGHTS

குன்னூரில் மலை ரயில் சேவை சோதனை ஓட்டம்
X

மலை ரயில்.

நீலகிரி மாவட்டம் குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழையால் நவம்பர் 4 மற்றும் 5ஆம் தேதிகளில் மலைரயில் பாதையில் பாறைகள் மற்றும் மண் கல் விழுந்தது. இதனால் மலை ரயில் சேவை ஆறாம் தேதியிலிருந்து முழுமையாக நிறுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது நான்கு இடங்களிலும் ரயில்வே ஊழியர்கள் சீர்செய்து தயார் நிலையில் வைத்திருந்தனர். பின்பு தொடர்ந்து அவ்வப்போது மழை பெய்ததால் மலை ரயிலை இயக்க சிக்கல் ஏற்பட்டு இருந்தது. இந்த நிலையில் மீண்டும் வரும் டிசம்பர் 22ஆம் தேதி இருந்து மலை ரயிலை இயக்க ரயில்வே துறையினர் முடிவு செய்து, இன்று குன்னூரில் இருந்து ஒரு பெட்டியுடன் வெல்லோட்டம் விடப்பட்டது. எனவே வரும் 22 ஆம் தேதியிலிருந்து மலை ரயில் இயங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Updated On: 20 Dec 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  2. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  3. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  4. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  5. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா
  6. இராஜபாளையம்
    அரசு பஸ் மீது மர்ம நபர் கல்வீச்சு: போலீஸார் விசாரணை..!
  7. நாமக்கல்
    குப்பைக்கு தீ வைத்ததால் புகை மூட்டம் பரவி போக்குவரத்து பாதிப்பு
  8. வீடியோ
    🔴LIVE : விஜயகாந்துக்கு பத்மபூஷன் விருது | பிரேமலதா விஜயகாந்த்...
  9. நாமக்கல்
    நாமக்கல்லில் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா..!
  10. வீடியோ
    திருக்கடையூர் கோவிலில் Anbumani Ramadoss குடும்பத்துடன் சுவாமி தரிசனம்...