/* */

தேயிலை பறிக்கும் உடையில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்

தொழிலாளர்களின் நிலையை உணர்த்துவதற்காக தேயிலைப் பறிக்கும் தொழிலாளி உடையில் வந்து மனுதாக்கல் செய்ததாக வேட்பாளர் தெரிவித்தார்.

HIGHLIGHTS

தேயிலை பறிக்கும் உடையில் வேட்பு மனு தாக்கல் செய்த வேட்பாளர்
X

தேயிலை பறிக்கும் உடையில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்த வேட்பாளர்.

கோத்தகிரி பேரூராட்சியில் உள்ள 21 வார்டுகளுக்கு உறுப்பினர் தேர்தல் வரும் 19 ம் தேதி நடக்கிறது. இதில் போட்டியிட கட்சி வேட்பாளர்கள் மட்டுமின்றி ஏராளமான சுயேட்சை வேட்பாளர்களும் ஆர்வத்துடன் வேட்பு மனு தாக்கல் செய்து வருகின்றனர். இந்நிலையில் இன்று 21 ஆம் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிட சுயேட்சை வேட்பாளராக வளர்மதி என்பவர் தேயிலைப் பறிக்கும் தொழிலாளி உடையில் வந்து தேர்தல் அலுவலரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

பின்னர் அவர் தெரிவிக்கையில், 21 ஆம் வார்டில் பெரும்பாலனவர்கள் தேயிலைப் பறிக்கும் கூலித் தொழிலாளர்கள் ஆவர். இந்த வார்டில் சாலை வசதி, சுடுகாடு வசதி, குடிநீர் வசதி, தடுப்புச் சுவர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் எதுவும் இல்லை. எனவே தொழிலாளர்களின் நிலையை உணர்த்துவதற்காக தேயிலைப் பறிக்கும் தொழிலாளி உடையில் வந்து மனு தாக்கல் செய்ததாக தெரிவித்தார்.

Updated On: 4 Feb 2022 7:01 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வானத்து சல்லடையில் மேகம் ஊற்றிய நீர், மழை..!
  2. அரசியல்
    5 ஆண்டுகள் தூங்கிய ஜெகன் அண்ணனை வறுத்தெடுத்த தங்கை..!
  3. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 3வது நாளாக 82 கன அடியாக நீடிப்பு
  4. லைஃப்ஸ்டைல்
    ரமலான் காலத்தில் உடல் பலமும், மன வலிமையும்
  5. பட்டுக்கோட்டை
    வயலில் பாசி படர்ந்தால் நெல் எப்படி சுவாசிக்கும்? எப்படி சத்துக்களை...
  6. லைஃப்ஸ்டைல்
    கஷ்டங்கள் யாவும் கடந்து போகும்.. தோல்வியா? தூசிதான்!
  7. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 173 கன அடியாக அதிகரிப்பு
  8. ஈரோடு
    ஈங்கூர் இந்துஸ்தான் கல்லூரியில் மாநில கைப்பந்து முகாம் நிறைவு விழா
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரம் பொதுமக்களுக்கு இலவசமாக மோர் வழங்கிய போலீசார்
  10. வீடியோ
    🔥உனக்கு 24-மணிநேரம்தான் Time விஜயபாஸ்கர் மிரட்டல்🔥|மோதிக்கொண்ட...